இலங்கை

அரசாங்க உத்தியோகத்தர்களின் ஆடை தொடர்பான சுற்றறிக்கை நாளை

அரசாங்க உத்தியோகத்தர்கள் பொருத்தமான ஆடைகளை அணிவது தொடர்பில் புதிய சுற்றறிக்கையை வெளியிட பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாளை (திங்கட்கிழமை)...

Read more

உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதி சின்டி மெக்கெய்ன் இலங்கை வருகை

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கான அமெரிக்காவின் நிரந்தர பிரதிநிதியான சின்டி மெக்கெய்ன் இன்று (ஞாயிற்க்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம்...

Read more

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஏரோஃப்ளோட் விமான சேவை மீண்டும் ஆரம்பம்

ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி முதல் மொஸ்கோவிற்கும் கட்டுநாயக்கவிற்கும் இடையிலான விமான சேவைகளை மீள ஆரம்பிக்க ஏரோஃப்ளோட் விமான நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர்...

Read more

உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக போராட்டம் : பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதல்

உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை டீன்ஸ் வீதியில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரைப் பிரயோகத்தை...

Read more

சீன மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கு இடையில் இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை...

Read more

மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் நடைபவனி முன்னெடுக்கப்பட்டது

இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் 149 ஆவது கல்லூரி தினத்தினை முன்னிட்டு மைக்வோக் (Mike Walk 2022) என்னும் தலைப்புடனான நடைபவனியொன்று...

Read more

முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் !!

பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடைந்துள்ளதால் எதிர்காலத்தில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது பண்ணைகளுக்கு சொந்தமான கோழிகளும்...

Read more

வவுனியாவில் தொல்காப்பியர் சிலை திறந்து வைப்பு

வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பியர் சிலை இன்று (சனிக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் பா.கமலேஸ்வரி தலைமையில் முதன்மை அதிதியாக வலயக்கல்வி பணிப்பாளர் சு.அன்னமலர் கலந்துகொண்டார். நிகழ்வில்...

Read more

சி.வி. மற்றும் கஜேந்திரகுமார் தேசிய பேரவையில் இணைந்துகொண்டமை தமிழர்களை ஏமாற்றும் செயல் – சாணக்கியன்

தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்படாதுள்ள நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் தேசிய பேரவையில் இணைந்து கொண்டுள்ளமையானது தமிழ் மக்களை ஏமாற்றும் ஒரு...

Read more

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் முன்னாள் போராளிகளுக்கு உலருணவுப் பொதிகள் கையளிப்பு

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் முன்னாள் போராளிகளுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) குறித்த நிகழ்வு கிளிநொச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில்...

Read more
Page 1492 of 3134 1 1,491 1,492 1,493 3,134
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist