இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
குருந்தூர்மலையில் பௌத்த விகாரை நிர்மாணித்தமை தொடர்பான வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 25ஆம் திகதி வரை...
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் இன்று காலை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு இன்று பிற்பகல் 6 மணிக்கு தீர்வு வழங்கப்படும் என வட மாகாணம் ஆளுநர் உறுதி...
Read moreDetailsஇலங்கை தமிழரசுக் கட்சியின் 17 ஆவது தேசிய மாநாட்டை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஏப்ரல் மாதம்...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர்...
Read moreDetailsபுதிய பொலிஸ்மா அதிபராக பதவியேற்றுள்ள தேசபந்து தென்னகோன் இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை அவர்களின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். நாட்டின் 36 ஆவது பொலிஸ்மா அதிபராக...
Read moreDetailsநாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்ப்பார்த்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துகை;கையில் இதனை குறிப்பிட்டார். இவ்விடயம்...
Read moreDetailshttps://youtu.be/5D18ja-qBus முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தேராவில் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக முதற்கட்டமாக பாலம் அமைக்கும் பணிகள் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையின் நிதி பங்களிப்புடன், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன....
Read moreDetailsசவால்களுக்கு மத்தியில் நாட்டைப் பொறுப்பேற்ற ஜனாதிபதி இன்று அதில் வெற்றி கண்டுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றகையில்...
Read moreDetailsபொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகல தோட்டப் பகுதியில் காட்டுத்தீ பரவல் காரணமாக சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. மலையகத்தில் நிலவிவரும் வறட்சி காரணமாக குறித்த வனப்பகுதியில்...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலுக்காக அமைக்க இருக்கும் பரந்துபட்ட கூட்டணியில் சஜித் பிரேமதாசவினையும் இணைந்துகொள்ள முடியுமென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார அழைப்பு விடுத்துள்ளார்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.