இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர மத்திய குழுக் கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அவசர மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இக்  கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது...

Read moreDetails

மேல் மாகாணத்தில் 2,500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!

மேல் மாகாணத்தில்  காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்யும் விதமாக 2,500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர்  நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற ஆசிரியர் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில்...

Read moreDetails

மகா சிவராத்திரி: திருக்கேதீஸ்வர ஆலயத்தில் விசேட கலந்துரையாடல்!

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் மகா சிவராத்திரி நிகழ்வினை முன்னிட்டு முன் ஆயத்த நடவடிக்கை தொடர்பான இறுதி கலந்துரையாடல் நேற்று திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க...

Read moreDetails

தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவரத் தீர்மானம்!

”2024 ஆம் ஆண்டிற்குள் தேசிய சைபர் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அரசாங்கம் எதிர்பாத்துள்ளதாக” தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று...

Read moreDetails

மாணவர்களின் நலன் கருதி கல்வி அமைச்சு விசேட நடவடிக்கை!

மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட 'பயிற்சி புத்தகம்' தவிர ஏனைய பாடப்புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருவதை குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தவகையில்  அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ள...

Read moreDetails

சுகாதார அமைச்சருடன் சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் சந்திப்பு!

சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் இன்று (வெள்ளிக்கிழமை) கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன்படி கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட 72 சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள்...

Read moreDetails

எரிபொருள் விலைகள் தொடர்பில் அறிவிப்பு!

எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்திலும் தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, நேற்று நள்ளிரவு முதல் குறித்த...

Read moreDetails

கிளிநொச்சியில், இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் திட்டத்தை,  லைக்காவின் ஞானம் அறக்கட்டளை ஆரம்பித்துள்ளது!

https://youtu.be/PYbPFFEouXI?si=_yrNVOLgF5v11Dmo கிளிநொச்சி மாவட்டத்தில், இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலான இயற்கை விவசாயத் திட்டம் லைக்காவின் ஞானம் அறக்கட்டளையினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. லைக்கா குழுமத்தின் தலைவரும்...

Read moreDetails

5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை லைக்காவின் ஞானம் அறக்கட்டளை ஆரம்பித்துள்ளது!

https://youtu.be/uTU2G9UDmS4?si=e3CSB4Hu9n6Uu8NH வடமாகாண சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்தின் கண்காணிப்பில் உள்ள மாணவர்களுக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டம் கடந்த ஞாயிற்றுக் கிழமை லைக்காவின்...

Read moreDetails

ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் பேரவையால் இலங்கை முன்னணி நாடாக அங்கீகாரம் பெற்றது!

ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் பேரவையின் ஆறாவது அமர்வில், சதுப்பு நிலங்களை மறுசீரமைப்பதில் உலகளாவிய ரீதியில் இலங்கை முன்னணி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. கென்யாவின் நைரோப் நகரில் அமைந்திருக்கும் ஐக்கிய...

Read moreDetails
Page 1492 of 4492 1 1,491 1,492 1,493 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist