இலங்கை

சகல கட்சிகளையும் இணைத்து பலமான அரசியல் கூட்டணியை ஸ்தாபிப்போம்!

”பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்று ஒரு தரப்பினர் குறிப்பிடுவது அவர்களின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர அது கட்சியின் நிலைப்பாடல்ல” என நாடாளுமன்ற...

Read moreDetails

வரி விதிப்பால் நாட்டின் பொருளாதாரம் சிறைப்படுத்தப்பட்டுள்ளது!

”எமது நாட்டின் வரி விதிப்பின் மூலம் எமது பொருளாதாரம் சிறைப்படுத்தப்பட்டுள்ளதால், எமது பொருளாதாரம் விரிவடையவில்லை” என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசநாயக்க...

Read moreDetails

அதிகரித்து வரும் வெப்பநிலை: கல்வி அமைச்சு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரையில் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு...

Read moreDetails

ஹெளதிக் குழுக்களால் உலகக் கப்பல் போக்குவரத்து 90% பாதிப்பு!

இந்து - பசிபிக் பிராந்தியம், புவிசார் அரசியலின் மையப்பகுதியில் மீண்டும் நிலை கொள்வதாக இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மூத்த இராஜதந்திரியுமான சிவசங்கர் மேனன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், தோட்ட தொழிலாளர் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும்,  தேயிலை மற்றும் இறப்பர் தொழிலாளர்கள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த...

Read moreDetails

கணவனுக்கு போதைப்பொருள் கொடுத்த மனைவி கைது!

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை இரகசியமாக கொடுக்க முயன்ற மனைவி  நேற்றைய தினம் (28) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜபயாகல முலட்டியன பிரதேசத்தை சேர்ந்த...

Read moreDetails

வடமாகாண ஆளுநருக்கும் இந்திய துணை தூதுவருக்கும் இடையே விசேட சந்திப்பு!

யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளி, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்ஸை நேற்று  சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஆளுநர் செயலகத்தில்  நடைபெற்ற இச்சந்திப்பில் ...

Read moreDetails

புதிய பொலிஸ்மா அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றார் தேசபந்து தென்னகோன்!

புதிய பொலிஸ்மா அதிபராக  தேசபந்து தென்னகோன், தனது கடமைகளை  பொலிஸ் தலைமையகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் கடந்த...

Read moreDetails

எச்.ஐ.வி தொற்று குறித்து அதிர்ச்சித் தகவல்!

”கடந்த 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில்  எச்.ஐ.வி  தொற்றினால்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக” தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ்...

Read moreDetails

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து: 36 பேர் காயம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தொன்று இன்று  சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் 24 பேர் உட்பட 36 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு...

Read moreDetails
Page 1494 of 4492 1 1,493 1,494 1,495 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist