இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்திற்கு அருகில் வயோதிபப் பெண் மாயம் தகவல் தெரிவிக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கற்ப்பகதேவி வைத்தீஸ்வரன் என்ற 75 வயதுடைய பெண், நேற்று மதியம்...
Read moreDetailsபிரித்தானியாவில் வசித்து வந்த ‘டினால் டி அல்விஸ்‘ என்ற 16 வயதான இலங்கை மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டினாலின் மரணம்...
Read moreDetailsமக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க அடுத்த மாதம் கனடாவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் மார்ச் 23 ஆம் திகதி டொராண்டோவில் ஒரு...
Read moreDetailsஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகள் குறுகிய அரசியல் நோக்கங்களைக் கொண்டதாக அமையக்கூடாதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...
Read moreDetailsநாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று மேலும் அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி மனித உடலால் உணரப்படும் வெப்பமானது வடமேற்கு, மேற்கு மற்றும்...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். மார்ச் 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள விரிவாக்கப்பட்ட நிதி...
Read moreDetailsசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்த குறித்த...
Read moreDetailsசபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கைச்சாத்திடப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணை எதிர்வரும் நாடாளுமன்ற வாரத்தில் கையளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க...
Read moreDetailsபுதிய நாடாளுமன்ற உறுப்பினராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட உறுப்பினர் சரத் சந்திரசிறி முத்துக்குமாரனவை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உத்திக பிரேமரத்னவின் இராஜினாமாவை தொடர்ந்து நாடாளுமன்றத்தில்...
Read moreDetailsஅனுமதிப் பத்திரமின்றி ஒட்டுசுட்டான் நோக்கி மாடுகளைக் கடத்திச் சென்ற நால்வரை புதுக்குடியிருப்புப் பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர். இதன்போது குறித்த மாடுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.