இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு!

பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பை விடுத்துள்ளது அதன்படி இன்று (28), நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (01) அதிக வெப்பமான வானிலை மேலும்...

Read moreDetails

சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை!

சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம்  தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்...

Read moreDetails

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு!

மின்சாரக் கட்டணத்  திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி புதிய மின் கட்டண திருத்தத்தின்படி, மின் கட்டணம் 18 சதவீதத்தால்...

Read moreDetails

தமிழரசுக்கட்சியின் கூட்டம்  பிற்போடப்பட்டது!

தமிழரசுக்கட்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஒழுங்கமைக்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. வவுனியாவில் உள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று குறித்த...

Read moreDetails

உத்திக பிரேமரத்ன இராஜினாமா: நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் எஸ்.சி.முத்துகுமாரன

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உத்திக பிரேமரத்ன இராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் எஸ்.சி.முத்துகுமாரன நியமிக்கப்படவுள்ளார். அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில்...

Read moreDetails

யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

அரச பல்கலைக்கழகங்களில் இன்றும்,நாளையும்  பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலைநிறுத்தப்  போராட்டத்தை முன்னெடுக்கவுள்ள நிலையில், இன்று யாழ் பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக ஊழியர்...

Read moreDetails

வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை!

நாடு முழுவதும் நானூற்று நாற்பத்தொரு வனவிலங்கு உத்தியோகத்தர்களுக்குப் பற்றாக்குறை காணப்படுவதாகவும், இது அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களில் 51% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வனவிலங்கு கட்டுப்பாட்டு அலுவலர்கள் சங்கத்...

Read moreDetails

வடக்கில் தனியார் பேரூந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

முறையான பேருந்துத் தரிப்பிடம் இல்லாததால் இன்று முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  சி.சிவபரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தனின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டது!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த  சாந்தன் உடல்நலக்குறைவால் இந்தியாவால் இன்று  காலமாகியுள்ளதாக சற்று முன்னர் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர்...

Read moreDetails

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் கவலைக்கிடமான உள்ளதாக தகவல்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை சேர்ந்த  சாந்தன் உடல்நலக்குறைவால் கவலைக்கிடமான உள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தொடர்ந்து மேலதிக...

Read moreDetails
Page 1496 of 4491 1 1,495 1,496 1,497 4,491
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist