இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
மதவாச்சி – தலைமன்னார் ரயில் சேவை மீள ஆரம்பம்
2025-12-26
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் மற்றும் போதைப் பொருள் விற்பனை தடுத்தல் தொடர்பில் விரைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாருக்கு சிறப்பு கட்டளைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று முற்பகல்...
Read moreDetailsஅம்பத்தளை நீர் வழங்கல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தப் பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (17) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. மாலை...
Read moreDetailsஅமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் ரிச்சர்ட் வர்மா இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு 6 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நாளை முதல்...
Read moreDetailsரிதிகம பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வெலகெதர பொலிஸ் பகுதியல் வீடொன்றின் தோட்டத்தில் உள்ள கிணற்றிலிருந்து இனந்தெரியாத சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தண்ணீர் இல்லாததால் தண்ணீர்...
Read moreDetailsஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆசிய பசுபிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக 35 நாடுகளின் பிரதிநிதிகள் இன்று இலங்கைக்கு வருகைத்தரவுள்ளனர். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும்...
Read moreDetailsமுன்னாள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று (சனிக்கிழமை) தனது 83 ஆவது வயதில் காலமானார். இவர் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தவிசாளர்களில் ஒருவர் ஆவார்....
Read moreDetailsநாட்டில் இன்றும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேலேளை...
Read moreDetails"நாட்கூலி தொழிலாளர் என்ற தாழ்நிலை நிலையில் இருந்து, பெருந்தோட்ட மக்களை நிலவுரிமை கொண்ட தொழில் முனைவோராக மாற்றுவோம்” என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்...
Read moreDetailsகடுவெல நீதவான் நீதிமன்றத்திற்கு சிறைச்சாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் நீதிமன்றத்துக்குள் இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி 150 சந்தேக நபர்கள் சிறைச்சாலையில் இருந்து...
Read moreDetailsசுகாதார ஊழியர்களுக்கான டெட் கொடுப்பனவை வழங்குவதற்கும், சீருடை கொடுப்பனவை அதிகரிப்பதற்கும், மேலதிக நேர பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக அரச சேவை தாதியர் சங்கத்தின் தலைவர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.