இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
மாவனெல்ல பிரதேசத்தில் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி குளவி கொட்டுக்கு இலக்கான 30 சிறுவர்கள் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
Read moreDetailsஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகளை சவாலுக்கு உட்படுத்தும் மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகேவ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது....
Read moreDetailsஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது காங்கேசன் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சந்தோஷ் ஜா பார்வையிட்டிருந்தார். இதன்போது...
Read moreDetailsநாடாளுமன்றம் அடுத்த வாரம் 3 நாட்கள் கூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி எதிர்வரும் 20, 21 மற்றும் 22ஆம் திகதிகளில் கூடுவது என நேற்று கூடிய நாடாளுமன்ற...
Read moreDetailsஎல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நெடுந்தீவு கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 03 ஆம்...
Read moreDetailsநாட்டில் சமூக ஊடகங்கள் ஊடாக திட்டமிட்டு பொய்யான செய்திகளை பரப்புகின்ற அனைவரும், இணையவழி பாதுகாப்பு சட்டத்தில் இருந்து தப்பமுடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான...
Read moreDetailsகொழும்பின் பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) 16 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை மாலை 5...
Read moreDetailsயாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற புகையிரத விபத்தைக் கண்டித்து அப்பகுதி மக்களால் நேற்றைய தினம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று மாலை இடம்பெற்ற இவ் விபத்தில்...
Read moreDetailsசந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் புறக்கோட்டை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.