இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது
2025-12-26
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் புறக்கோட்டை...
Read moreDetailsயாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை...
Read moreDetailsசுங்க அதிகாரிகள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்க ஐக்கிய தொழிற்சங்க கூட்டணியின் 950 இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் நேற்று இந்த தொழிற்சங்க நடவடிக்கையை...
Read moreDetailsகம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பகுதியிலுள்ள உள்ள விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்....
Read moreDetailsஈர வலய தரிசு வயல்களை ஏனைய விவசாய நடவடிக்கைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்...
Read moreDetailsஇந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் லங்கா சதோஸில் இருந்து கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி லங்கா சதொச நிறுவனத்திற்கு...
Read moreDetailsடுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ‘"பியும் ஹஸ்திகா" வை தடுத்து வைத்து விசாரணை நடத்த குற்றப்...
Read moreDetailsஎதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மாசி மஹோற்சவத்தினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 708 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது கைதானவர்களில் போதைப்பொருள்...
Read moreDetails”தமது கட்சிக்கு எதிராக எந்த சூழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் அதனை முறியடிப்போம்” என தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி .சிறிதரன்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.