இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
72 சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை காலை 6.30 மணி முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. எவ்வாறாயினும் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட மாட்டார்கள் என்றும்...
Read moreDetailsசர்வதேச சமூகத்தினரிடையே வலுவான உறவுகளைப் பேணுவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என்றும் எதிர்காலத்தில் அந்த உறவுகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு...
Read moreDetailsசிங்கராஜா வன வலயத்திற்குள் வீதி மற்றும் குளங்களை அமைப்பதற்கு கடந்த அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக சுற்றாடல் நீதி மையம் சமர்ப்பித்த மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு...
Read moreDetailsகடந்த வருடத்தில் நாட்டிற்கு பழங்கள் மற்றும் மரக்கறிகளை இறக்குமதி செய்வதற்காக 13,000 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டிற்கு இறக்குமதி மரக்கறி...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் 625 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போதைப்பொருள்...
Read moreDetailsயாழ்ப்பாணம் கொடிகாமத்திலிருந்து பெதுருதுடுவை செல்லும் வீதியில் நேற்று நெல் உலர்த்திக் கொண்டிருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் (11) உயிரிழந்துள்ளதாக பெதுருதுடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொடிகாமத்திலிருந்து...
Read moreDetailsதமிழக முதல்வர் மு. க ஸ்டாலினுடைய ஏற்பாட்டில் தமிழகத்தில் இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டிற்கான அயலக தமிழர் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர்...
Read moreDetails"யாழ் போதனா வைத்திய சாலையில் கடந்த வருடம் மாத்திரம் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி 13 பேர் உயிரிழந்துள்ளனர்" என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது...
Read moreDetailsபேலியகொடை மீன் சந்தை வளாகத்தில் சோலார் சிஸ்டம் பொருத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பேலியகொட மீன் வர்த்தக...
Read moreDetailsமீகொட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்றிரவு துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ள நிலையில் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடையொன்றில் திருட முற்பட்ட குழுவொன்றே...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.