இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கார் விபத்து-புத்தளத்தில் சம்பவம்!

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சாலியவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை புத்தளம் –...

Read moreDetails

யாழில் வெகுவிமர்சையாக இடம்பெற்ற கரைவலை மீன்பிடித் தினக் கொண்டாட்டம்!

யாழ்ப்பாணம் - நாகர்கோயில் கடற்கரையில் நேற்றைய தினம் மீனவர்களால்  கரைவலை மீன் பிடித் தினக் கொண்டாட்டம் சிறப்பாக இடம்பெற்றது. மீனவ சமூகத்தினர் 09 நாட்களாக நாகர்கோவில் நாக...

Read moreDetails

பணப்பரிமாற்ற நடவடிக்கை தெற்குடனான உறவுப் பாலமாகும் : பிரதமர் மோடி!

பணப்பரிமாற்ற நடவடிக்கை சர்வதேச ரீதியில் தெற்குடனான இந்தியாவின் ஒத்துழைப்பின் அடையாளமாகும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் மொரீஷியஸில் ஒருங்கிணைந்த கட்டண (ருPஐ)...

Read moreDetails

இந்தியாவுடனான உறவுகள் மேலும் பலமடையும் : ஜனாதிபதி ரணில்!

இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விடயமே இந்த பணப் பரிமாற்ற முறை ஆகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க நரேந்திரனின் உலோக சிலை ஜனாதிபதியால் திறப்பு!

கொள்ளுப்பிட்டி வழுகாராமய உள்ளிட்ட ஐம்பெரும் ஆலயங்களின் தலைவர் விசித்ர பானக மஹரகம நந்த நாயக்க தேரோபாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு கொள்ளுப்பிட்டி வழுகாராம விகாரை மன்றத்தில் கீர்த்தி...

Read moreDetails

யாழ் மரக்கறிகளின் வரவால் தம்புள்ளையில் ஏற்பட்ட விலை மாற்றம்!

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து மரக்கறிகளின் விலைகள் சடுதியாக குறைவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் - சுன்னாகம்...

Read moreDetails

நிறைவேற்று அதிகாரத்தினை நீக்கும் தருணம் இதுவல்ல : எதிர்க்கட்சித் தலைவர் சஜித்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான உகந்த தருணம் இதுவல்ல என ஜக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails

நிறைவேற்று அதிகாரத்தினை நீக்க பெரும்பான்மைப் பலமில்லை : எஸ்.எம்.மரிக்கார்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரே நீக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார்...

Read moreDetails

ஜே.வி.பியை ஜப்பான் – சீனா உள்ளிட்ட நாடுகளும் அழைக்க வேண்டும் : அமைச்சர் பந்துல!

மக்கள் விடுதலை முன்னணியினை இந்தியா அழைத்ததை போன்று ஜப்பான், தென்கொரியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளும் அழைப்பு விடுக்கவேண்டும் என ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி...

Read moreDetails

உலக அரசியலின் மாற்றத்திற்கேற்ப நாமும் மாறுவோம் : அனுரகுமார திஸாநாயக்க!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை விலைக்கு வாங்கியதை போன்று சர்வதேச நாடுகளால் தங்களை விலைக்கு வாங்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான...

Read moreDetails
Page 1539 of 4495 1 1,538 1,539 1,540 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist