இலங்கை

ஜே.வி.பி போன்ற குழுக்களுக்கு பொருளாதார அறிவு பலவீனம் : அமைச்சர் பந்துல!

மக்கள் விடுதலை முன்னணி போன்ற குழுக்களுக்கு அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை பற்றிய அறிவு பலவீனமாகவே உள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக...

Read moreDetails

பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு நற்செய்தி!

இன்று முதல் பொலிஸாருக்கு உணவு மற்றும் தங்குமிட கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி  முதல் கட்டமாக அடுத்த ஆறு மாதங்களுக்கான கொடுப்பனவையும், அடுத்த கட்டத்தில் நிலுவைத் தொகையுடன்...

Read moreDetails

இம்யூனோகுளோபுலின் விவகாரம்: உயர் அதிகாரிகளிடம் வாக்குமூலம் பதிவு!

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுகாதாரத் துறையில் உள்ள உயர் அதிகாரிகள் பலரிடமிருந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகத்...

Read moreDetails

மீகொடை துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம்: 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம்!

மீகொடை பொருளாதார மத்திய நிலையத்தில் ஆயுதம் தாங்கிய கொள்ளையர்களால் நேற்று அதிகாலை  நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவ...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 680 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று (செவ்வாய்கிழமை) கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 680 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில்...

Read moreDetails

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு!

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மற்றும் வர்த்தக அமைச்சர் நலீன் பெர்னாண்டோ ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், பொருளாதார...

Read moreDetails

72 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுகாதார ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு!

72 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த சுகாதார ஊழியர்கள் இன்று காலை 6.30 முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபாய் கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரியே ...

Read moreDetails

கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள் பரிசீலனை விண்ணப்பங்களை இன்று முதல் Online ஊடாக சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது....

Read moreDetails

இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு கவலை !

அண்மையில் கொண்டுவரப்பட்ட இணைய பாதுகாப்புச் சட்டம் தொடர்பான நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு இணங்காதமை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலைகளை எழுப்பியுள்ளது. அரசியலமைப்பிற்கு முரணான 30 க்கும்...

Read moreDetails

பலாலியில் காணி சுவீகரிப்பு முயற்சி – மக்களின் போராட்டத்தால் கைவிடப்பட்டது

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மக்களின் 500 ஏக்கரை சுவீகரிக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படவிருந்த அளவீட்டு பணிகள் அப்பகுதி மக்களின் போராட்டத்தால் அடுத்து கைவிடப்பட்டது. குரும்பசிட்டி, வசாவிளான், கட்டுவன், கட்டுவன்...

Read moreDetails
Page 1538 of 4495 1 1,537 1,538 1,539 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist