இலங்கை

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன்...

Read moreDetails

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டிய 6 பேர் கைது!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்புப்  பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யுத்த காலத்தில் தங்கம் மற்றும் சொத்துக்கள் புதைக்கப்பட்டதாக சந்தேகப்படும் இடமொன்றில் 3...

Read moreDetails

ஐந்து பேர் படுகொலை சம்பவம்-சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

பெலியஅத்த பிரதேசத்தில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 14 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதன்படி அவர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலையில் 47 குழந்தைகள் உயிரிழப்பு!

யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த 2023 ஆம்  ஆண்டு 5,510 குழந்தைகள் பிறந்துள்ளன எனவும், அவற்றில்   47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளன எனவும் வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி...

Read moreDetails

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு 975 மில்லியன் ரூபாய் செலவாகும் என்கின்றது தேர்தல்கள் ஆணைக்குழு !

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு 975 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தாக்கல் செய்யப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தில்...

Read moreDetails

சிம் அட்டைகளை பதிவு செய்யுங்கள் : இல்லையேல் பிரச்சினை !

கையடக்கத் தொலைபேசிகளுக்கான சிம் அட்டைகளை சரியான முறையில் பதிவு செய்யுமாறும் பொது மக்களை இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. சட்டவிரோதமான செயல்களுக்கு முகம்கொடுக்காமல் இருக்க சிம்...

Read moreDetails

சந்தேக நபர்களுக்கு நஞ்சு கலந்த பால் வழங்கிய சம்பவம்; 7 பேர் கைது!

கொழும்பு - ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவருக்கு நஞ்சு கலந்த பால் வழங்கிய சம்பவம் தொடர்பாக 7 சந்தேக நபர்கள் கைது...

Read moreDetails

உமா ஓயா திட்டத்திற்கு ஜே.வி.யின் பங்களிப்பே காரணம் : மஹிந்த ராஜபக்ச!

நாட்டில் மிகப்பெரிய நீர்மின் திட்டம் ஒன்றைச் செயற்படுத்துவதற்கு முதல்முறையாக மக்கள் விடுதலை முன்னணி சாதகமான பங்களிப்பினை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Read moreDetails

யுக்திய நடவடிக்கை தொடரும் : பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்!

ஜனாதிபதி, பிரதமர், அல்லது நாடாளுமன்றம் பணிப்புரை விடுத்தால் மாத்திரமே யுக்திய நடவடிக்கை நிறுத்தப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக்...

Read moreDetails

கல்முனை பாண்டிருப்பு கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்!

கல்முனை, பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் ஆண்ணொருவரின் சடலமொன்று கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்  மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் பகுதியைச்  சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ...

Read moreDetails
Page 1537 of 4495 1 1,536 1,537 1,538 4,495
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist