இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு பயணம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு இன்று (வியாழக்கிழமை) விஐயம் மேற்கொண்டுள்ளார். அதன்படி அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள...

Read moreDetails

இணைய பாதுகாப்பு சட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பு!

இணைய பாதுகாப்பு சட்டம்  பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி வர்த்தமானி அறிவிப்பின்படி, இன்று (புதன்கிழமை)  முதல் அமுலுக்கு வரும் வகையில்,  பொது மக்கள்...

Read moreDetails

மகன்களை அடித்து காணொளி வெளியிட்ட தந்தை பொலிசாரால் கைது!

திம்புல பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் தனது இரண்டு பிள்ளைகளை கொடூரமாக தாக்கி சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட தந்தை ஒருவர் இன்று (07) கைது செய்யப்பட்டுள்ளதாக திம்புல...

Read moreDetails

கொழும்பு மின்சார சபைக்கு முன்பாக ஊழியர்கள் போராட்டம்!

கொழும்பில் அமைந்துள்ள மின்சார சபைக்கு முன்பாக இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை மின்சாரசபையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். 62 மின்சார சபை ஊழியர்களை பணிநீக்கம்...

Read moreDetails

மட்டக்களப்பு ஹோமியோபதி வைத்திய சாலைக்கு கதிரைகள் வழங்கி வைப்பு!

மட்டக்களப்பிலுள்ள ஹோமியோபதி வைத்திய சாலையில்,  நீண்டகாலமாக நோயாளர்கள் இருக்கைகளுக்கு  தட்டுப்பாடு நிலவி வந்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா, சாணக்கியனின் நிதி உதவியின் மூலம் குறித்த வைத்தியசாலைக்கு...

Read moreDetails

யாழை வந்தடைந்தார் ஹரிகரன்!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபல பாடகர் ஹரிகரன் இன்று யாழை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில் யாழ் சர்வதேச விமான...

Read moreDetails

செட்டிகுளத்தில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் நீண்ட காலமாக  குடிநீர் பிரச்சினையால் தவித்து வந்த குடும்பமொன்றுக்கு பிரான்சில் வசித்து வரும் சமூக செயற்பாட்டாளரான கந்தையா ஸ்ரீமுருகதாஸ்  என்பவர் உதவிக்கரம் நீட்டியுள்ளார்....

Read moreDetails

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருக்கு சேவைநலன் பாராட்டு விழா!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக சேவையாற்றிய றூபவதி கேதீஸ்வரனுக்கு மணிவிழா ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திலேயே கல்வி பயின்று அம்மாவட்டத்தில் தனது சேவைக்காலத்தினை நிறைவு செய்யும் மாவட்ட...

Read moreDetails

யாழில் பொலிஸார் தாக்கியதாக முறைப்பாடளித்த மாணவனுக்கு உளவள ஆலோசனை!

போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனை மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இன்று சரீரப் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது. வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவனொருவர்...

Read moreDetails

வவுனியாவில் இருந்து குடும்பமொன்று தமிழகத்தில் தஞ்சம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக தமிழ்நாட்டின் தனுஸ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். நாட்டில் தொடரும் பொருளாதார நெருக்கடியால்...

Read moreDetails
Page 1607 of 4549 1 1,606 1,607 1,608 4,549
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist