இலங்கை

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம்!

ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்திற்கு அருகே, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் முன்னெடுத்த பேராட்டத்தினைக் கலைக்கும் விதமாக பொலிஸார் கண்ணீர்புகைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக அப்பகுதியில் பெரும்...

Read moreDetails

குறைந்து வரும் நீர்த் தேக்கங்களின் நீர் மட்டம்!

மத்திய மலைநாட்டில் கடந்த ஒரு வாரமாக கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டமும் வெகுவாகக் குறைந்து வருவதாகத்...

Read moreDetails

விவசாயத்துறையை மேம்படுத்த வருகின்றது `GoviLab‘

முன்னணி சமூக நலன் பேண் சர்வோதய அமைப்பும், இலங்கையின் மாபெரும் புத்தாக்கம் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி நிறுவனமான Hatch இணைந்து, "GoviLab" எனப்படும் விவசாய தொழில்நுட்ப ஊக்குவிப்புத்...

Read moreDetails

பனைகளில் இருந்து பணத்தை உருவாக்க பட்ஜெட்டில் மில்லியன்கள்

பனை தொடர்பான கைத்தொழில் அபிவிருத்திக்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 43 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி சாவகச்சேரி பிரதேசத்தில்...

Read moreDetails

80,000 க்கும் மேற்பட்டோரின் நீர் விநியோகம் துண்டிப்பு!

கடந்த வருடத்தில் மாத்திரம் கட்டணம் செலுத்தாத 80,000 க்கும் மேற்பட்டோரின் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி, 30...

Read moreDetails

மீன்களின் விலையில் பாரிய வீழ்ச்சி

மீன்களின் மொத்த விற்பனை விலை 50 வீதத்தால் குறைந்துள்ளதாக பேலியகொட மத்திய மீன் விற்பனை நிலைய வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மீன் கொள்வனவுக்கான தேவை குறைந்துள்ளமையே இதற்குக்...

Read moreDetails

இலங்கை குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!

இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை குறித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு...

Read moreDetails

15 வயது பாடசாலை மாணவன் விபத்தில் உயிரிழப்பு

மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (17) இரவு 09.30 மணியளவில் மதுரங்குளிய – விருத்தோடை பகுதியில்...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் 943 குற்றவாளிகள் கைது!

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் மட்டும் 943 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை...

Read moreDetails

மஸ்கெலியாவில் பொறியில் சிக்கிய சிறுத்தை மீட்பு!

மஸ்கெலியா தேயிலை தோட்டத்தில் பொறியில் சிக்கிய சிறுத்தையொன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா தோட்ட முகாமையாளர் மாளிகைக்கு அருகில் உள்ள பகுதியில் அடையாளம் தெரியாதோர் இட்ட வலையில் சிறுத்தையொன்று ...

Read moreDetails
Page 1650 of 4545 1 1,649 1,650 1,651 4,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist