இலங்கை

குரங்குகளைக் குறிவைக்கும் அரசாங்கம்!

”மாத்தளை மாவட்டத்தில் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக” நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு...

Read moreDetails

கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்

கொழும்பில் கால்வாய்களை அடைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 சட்டவிரோத கட்டிடங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன...

Read moreDetails

முச்சக்கரவண்டிகளுக்கான QR குறியீடு அறிமுகம்

தற்போது முச்சக்கரவண்டி சாரதிகளாக கடமையாற்றும் அனைவரினதும் பதிவு மற்றும் தரவு முறைமை தொடர்பில் QR குறியீட்டை அறிமுகப்படுத்தும் யோசனையை கருத்தில் கொண்டு மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய...

Read moreDetails

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று (செவ்வாய்கிழமை) கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது இந்த ஆர்ப்பாட்டமானது நாட்டின் சுகாதார துறையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னாள்...

Read moreDetails

உர விலையை குறைக்க தீர்மானம்

தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் பல வகையான உரங்களின் விலையை 2000 ரூபாவினால் குறைக்க விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார். இதன்படி T-750,...

Read moreDetails

இலங்கையிலும் கால்பதித்தது ஆதவன் வானொலி

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் 7 வருடங்களாக தமிழ் மக்களின் மனங்களில் இடம்பிடித்த ஆதவன் வானொலி நேற்று முதல் இலங்கையிலும் கால்பதித்துள்ளது. தொழினுட்பத்தின் அசுர வேகத்தின் காரணமாக பத்திரிகை,...

Read moreDetails

கச்சை தீவை நோக்கிப் படையெடுக்கும் அதிகாரிகள்!

கச்சை தீவினை நோக்கி யாழ் மாவட்ட செயலக மற்றும் நெடுந்தீவு பிரதேச நிர்வாக அதிகாரிகள் திடீர் விஜயமொன்றை முன்னெடுத்துள்ளனர். வரலாற்றுச் சிறப்புமிக்க புனித கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத்தின்...

Read moreDetails

“அவலோகிதேஸ்வர” என்று அழைக்கப்படும் மஹிந்த கொடிதுவக்கு விளக்கமறியல்

பௌத்த மதத்தை திரித்து பிரசங்கம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவலோகிதேஸ்வர என்று அழைக்கப்படும் மஹிந்த கொடிதுவக்கு எதிர்வரும் 24 திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று கோட்டை...

Read moreDetails

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்படும்- ஹர்சடிசில்வா

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை அரசாங்கத்தின் முயற்சிகளை கடுமையாக எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சடிசில்வா தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் இட்ட பதிவில் இதனை...

Read moreDetails

பண்ணையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கறுப்புப் பொங்கல்!

மாட்டுப் பொங்கல் தினமான இன்று மட்டக்களப்பில் பண்ணையாளர்களால் ‘கறுப்புப் பொங்கல் தின நிகழ்வு‘ முன்னெடுக்கப்பட்டது. மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டமானது  120 நாட்களைக்...

Read moreDetails
Page 1653 of 4545 1 1,652 1,653 1,654 4,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist