இலங்கை

அரசியல் கைதிகள் தொடர்பில் நீதி அமைச்சர் கருத்து!

நாட்டில் தற்போது 14 அரசியல் கைதிகளே சிறைச்சாலைகளில் உள்ளார் என்றும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு நடைபெறுவதாகவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை)...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லைக்கா ஞானம் அறக்கட்டளை உதவி!

இலங்கையில் அண்மைய நாட்களில் தொடரும் காலநிலை அனர்த்தத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த டிசம்பர் 28 முதல் 2024 ஜனவரி 4...

Read moreDetails

அடிப்படைத் பூர்த்தி செய்வதற்கு 16 ஆயிரத்து 302 ரூபா தேவை!

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மாத்திரம், நாட்டில் வாழும் ஒருவர் தனது குறைந்தபட்ச அடிப்படைத் பூர்த்தி செய்வதற்கு 16 ஆயிரத்து 302 ரூபா தேவைப்படுவதாக தொகை...

Read moreDetails

பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு பாராட்டு – சர்வதேச நாணய நிதியம்!

நாட்டின் பொருளாதார மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜீவா பாராட்டு தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில்...

Read moreDetails

நீராடச் சென்ற சிறுவனை இழுத்துச் சென்ற முதலை!

11 வயதான சிறுவனை முதலையொன்று இழுத்துச் சென்ற சம்பவம் கடுவலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்த அந்தோனி மாவத்தையில் இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவன் அப்பகுதியில் உள்ள நீரோடையொன்றில் நேற்றைய...

Read moreDetails

துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கியது தவறு – உயர் நீதிமன்றம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பரத லக்ஷ்மன் பிரேமசந்திரனின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி...

Read moreDetails

ஆட்சேர்ப்பு செய்யும் கட்டணத்தில் மாற்றம்!

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும்போது அறவிடப்படும் கட்டணத்தை குறைப்பதற்கு சவூதி அரேபியா தீர்மானித்துள்ளது. அந்தவகையில், பிலிப்பைன்ஸ், இலங்கை, பங்களாதேஷ், உகண்டா,...

Read moreDetails

நாடளாவிய ரீதியில் மேலும்1,024 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணிநேரத்தில் 1024 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

பாடசாலை விடுமுறையில் மாற்றம்!

அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இறுதிக் கட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு...

Read moreDetails

பல்கலைக்கழக மாணவின் உயிரைப் பறித்த டெங்கு!

மற்றுமொறு மாணவி டெங்கு நோயினால் உயிரிழந்த சம்பவம் ஹொரண பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 23 வயதான குறித்த மாணவி போருவதண்ட, மாப்புட்டுகல , மானெல் உயன பிரதேசத்தை சேர்ந்தவர்...

Read moreDetails
Page 1652 of 4545 1 1,651 1,652 1,653 4,545
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist