இலங்கை

தனியார் வகுப்புகளுக்குத் தடை!

வடமேல் மாகாண பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களிடம் இருந்து பணம் வசூலித்து தனியார் வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடைவிதித்து வடமேல் மாகாண கல்வி அமைச்சு  சுற்றறிக்கையொன்றை...

Read moreDetails

வவுனியா விவசாய நிலங்களில் பூச்சித் தாக்கம் அதிகரிப்பு!

வவுனியா மாவட்டத்தில் நெற்செய்கைகளில் வண்ணத்துப் பூச்சியை போன்ற ஒரு பூச்சி இனம் நோயைப் பரப்பி வருவதாகவும் இதன் காரணமாக தமது செய்கை பெரும் பாதிப்பை அடைந்து வருவதாகவும்...

Read moreDetails

மக்கள் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறந்தது-சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

பொதுமக்கள் கொவிட் தற்பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறந்தது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் எனவே யாழ்ப்பாணத்திலும் பொதுமக்கள் தற்காப்பு நடைமுறைகளை பின்பற்றுவதன்...

Read moreDetails

யாழில் கரையொதுங்கிய மர்மப் பொருளால் பரபரப்பு!

யாழ் உடுத்துறை பகுதியிலுள்ள, அரசடி முருகன் கோயில் அருகே  மர்மப் பொருளொன்று  சற்றுமுன் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மர்மப் பொருளை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் அங்கு வருகை...

Read moreDetails

யாழில் அதிகரித்து வரும் காணி மோசடிகள்

யாழில் கடந்த சில மாதங்களில் 5 நொத்தாரிசுகள் காணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக காணிமோசடிகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த சில...

Read moreDetails

யாழில் 15 லீற்றர் கசிப்புடன் தம்பதி கைது!

யாழ்ப்பாணத்தில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட  குற்றச்சாட்டில் தம்பதியினரைப் பொலிஸார்  கைது செய்துள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாகப்...

Read moreDetails

பிக்மீ சாரதிகளுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது!

”பிக்மீ சாரதிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக” பிக்மீ சாரதிகள் ஒன்றியத்தின் தலைவர் அ.கலைச்செல்வன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு...

Read moreDetails

அடுத்தடுத்து சிறைச்சாலைகளில் உயிரிழக்கும் கைதிகள்!

காலி சிறைச்சாலையில்  29 வயதான  கைதியொருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொட்டவகம பிரதேசத்தை சேர்ந்த குறித்த கைதி, காய்ச்சல் காரணமாக கராபிட்டிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு...

Read moreDetails

ஜனாதிபதி ரணில் இன்று வடக்கிற்குவிஜயம்!

நான்கு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் இன்று வடமாகாணத்திற்கு செல்லவுள்ளார். இதற்கமைய இன்று (04) யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி மாலை 3.00...

Read moreDetails

லிந்துலையில் தீ விபத்து- 3 வீடுகள் முற்றாக தீக்கிரை!

லிந்துலை – பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது இன்னிலையில் பொதுமக்களின் உதவியுடன்...

Read moreDetails
Page 1681 of 4550 1 1,680 1,681 1,682 4,550
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist