இலங்கை

வவுனியாவில் இந்திய அரசினால் வழங்கப்பட்ட அரிசி பதுக்கல் – முற்றுப்பெறாத விசாரணைகள்!

வவுனியாவில் இந்தியா அரசினால் மக்களுக்கு வழங்கப்பட்ட அரிசியில் 1276 கிலோகிராம் பதுக்கப்பட்டமை தொடர்பான விசாரணையானது இதுவரை முடிவுறாத நிலையில் காணப்படுகின்றமை தொடர்பில் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தினூடாக தெரியவந்துள்ளது....

Read moreDetails

மலையகத்தமிழர் இன அடையாளத்தை வென்றெடுப்போம்!

"மலர்ந்திருக்கும் புதிய ஆண்டை மலையகத்தமிழரின்  இன அடையாளத்தை வென்றெடுக்கும் ஆண்டாக மாற்றிக்கொள்வோம்" என மஸ்கெலியா பிரதேச சபை முன்னாள்  உறுப்பினர் சுரேஷ்குமார்  தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

மதுபானம், சிகரெட்டின் விலை அதிகரிப்பு

இன்று முதல் (01) அமுலுக்கு வரும் வகையில்  மதுபானம் மற்றும் சிகரெட்டின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. புதிய வெட் வரி திருத்தத்திற்கு அமைவாக இவ் விலை அதிகரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

காலநிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

Read moreDetails

சவால்களைப் புரிந்துகொண்டு பயணிக்க வேண்டும்-ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

பல சவால்களுக்கும் எதிர்பார்ப்புக்களுக்கும் மத்தியிலேயே நாம் 2024 புது வருடத்தை ஆரம்பிக்கிறோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இன்னிலையில் கடந்த...

Read moreDetails

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இன்று (திங்கட்கிழமை)  முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டர் 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன்...

Read moreDetails

ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை நிறுத்துவது? நிலாந்தன்.

  அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ் கருத்துருவாக்கத் தளத்தில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு...

Read moreDetails

யாழ் ஆயர் புதுவருட வாழ்த்து

2024ஆவது புதிய ஆண்டு மலருகின்ற வேளை உலகம் முழுவதிலும் இப்புத்தாண்டைக் கொண்டாடும் அனைவருக்கும் இப்புதிய ஆண்டு உங்கள் உள்ளத்து எண்ணங்கள் ஏக்கங்கள் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் நிறைவு செய்யும்...

Read moreDetails

வா‌னிலை தொடர்பில் அறிவிப்பு!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் இன்று (சனிக்கிழமை)  அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய பொலன்னறுவை, மாத்தளை,...

Read moreDetails

நெருக்கடி நிலைமைக்கு எதேச்சதிகாரமே காரணம் : எதிர்க்கட்சித் தலைவர்!

நாட்டிலிருந்து திருடப்பட்ட அனைத்து சொத்துக்களையும் மீட்டெடுத்து, அந்த வளங்களை நாட்டின் தேசிய வருமானத்திற்குப் பயன்படுத்தி, மனித வளத்திற்காக முதலீடு செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ...

Read moreDetails
Page 1688 of 4550 1 1,687 1,688 1,689 4,550
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist