இலங்கை

வரவு செலவு திட்டம் குறித்து மகிந்த கருத்து!

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற வழிபாடு நிகழ்வுகளின் பின்னர் ஊடகங்களுக்கு...

Read moreDetails

நீங்களும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து தெரிவிக்கலாம் – முழுமையான விபரம்

பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினரிடம் இருந்து தேர்தல் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பான பரிந்துரைகளை கோருவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பெண்கள் மற்றும் இளைஞர்களின்...

Read moreDetails

மாணவி உயிரிழப்பு : விசாரணைகளை முன்னெடுக்க குழு நியமனம்!

வெல்லம்பிட்டி வெஹரகொட கனிஸ்ட வித்தியாலயத்தில் சுவர் ஒன்று இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர்...

Read moreDetails

22 கோடி ரூபாய் அபராதம்: நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிரடி

இவ்வருடம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்கள் மூலம் சுமார் 22 கோடி ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது. அதிக விலைக்கு பொருட்களை விற்பனை...

Read moreDetails

போர் இல்லாத நேரத்தில் கூட படைகளுக்கு இவ்வளவு பெரிய தொகையா? ஆதரவு இல்லை என்கின்றார் சுமந்திரன்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நன்மைகளை வழங்கும் பல முன்மொழிவுகளை தாம் ஆதரிப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற...

Read moreDetails

பொருளாதார நெருக்கடிக்கு காரணம் ராஜபக்ஷர்களே என்ற தீர்ப்பு குறித்து நாமல் கருத்து

தாம் எப்போதும் நீதித்துறையை மதிப்பவர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ சகோதர்கள் உள்ளிட்டோரே பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என...

Read moreDetails

6 வயது மாணவி உயிரிழந்த சம்பவம் : பாடசாலையின் அதிபர் மீது தாக்குதல்!

6 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகளால் தாக்குதலுக்கு உள்ளான குறித்த பாடசாலையின் அதிபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாடசாலையில் கொங்கிறீட் சுவர் இடிந்து...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடுமையாக அழுத்தத்தை கொடுத்துள்ளது – நிமல்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு அதிக நெருக்கடியை கொடுப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஐ.எம்.எப் நிபந்தனைகளின் காரணமாகவே மின்சாரம் மற்றும்...

Read moreDetails

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிப்பு

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 14 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் 12...

Read moreDetails

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு!

முல்லைத்தீவு அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 24 ஆவது படைப்பிரிவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அளம்பில்...

Read moreDetails
Page 1836 of 4587 1 1,835 1,836 1,837 4,587
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist