இலங்கை

வடக்கில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடையிலான பூப்பந்தாட்டப் போட்டி!

இன்போனிற்ஸ் (infonits) என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் பூப்பந்தாட்ட போட்டி ஒன்று யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது. விளையாட்டினை ஊக்குவிக்கும் முகமாக 2023 ஆண்டுக்கான வடக்கு மாகாண ரீதியிலான...

Read moreDetails

144 வாக்குகளுடன் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு தெரிவாகியது இலங்கை

ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 2023-27 காலகட்டத்திற்கான...

Read moreDetails

நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசியல் தீர்வுகள் பயனற்றவை : அமைச்சர் பந்துல!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை எனவும், பொருளாதாரத் தீர்வுகளே அவசியம் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்...

Read moreDetails

கோப் குழுவில் ரஞ்சித் பண்டாரவின் மகன் : விசாரணை என்கின்றார் சபாநாயகர்

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவின் மகன் கனிஷ்க பண்டார இலங்கை கிரிக்கெட் சபை உடனான கோப் கூட்டத்தின் போது பங்குபற்றியமை குறித்து விசாரணை நடத்தப்படும் என...

Read moreDetails

மின்சார சபையின் புதிய அறிவித்தல்

மின்சார பாவனையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலத்திரனியல் பில்லிங் முறையானது பல பிரதேசங்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. தெஹிவளை, இரத்மலானை, களனி, ஸ்ரீ ஜயவர்தனபுர, மாத்தறை மற்றும்...

Read moreDetails

தமிழரிடம் இருந்து பறிபோகும் கொக்குத்தொடுவாய்?

முல்லைத்தீவு, கொக்குத் தொடுவாய் வடக்கு15ஆம் கட்டை பகுதியில் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும்.  இதனால் தமிழ் மீனவர்கள் பெரிதும்...

Read moreDetails

புதிய நியமனங்களை வழங்கிவைத்தார் ஜனாதிபதி !

நலன்புரி நன்மைகள் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் அனைத்து மாவட்ட செயலாளர்களையும் மேலதிக நலன்புரி ஆணையாளர்களாக ஜனாதிபதி நியமித்துள்ளார். நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய...

Read moreDetails

மாவட்டச் செயலாளர்களின் பதவிகளில் மாற்றம்!

நலன்புரி சட்டத்தின்படி, அதன் நோக்கங்களை செயல்படுத்த அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் கூடுதல் நல ஆணையர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை...

Read moreDetails

தினேஷ் ஷாஃப்டரின் ஆயுள் காப்புறுதி குறித்து நீதிமன்றத்தின் தீர்ப்பு

வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் சார்பாக அவரின் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆயுள் காப்புறுதி பலன்களை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்துமாறு இரண்டு காப்புறுதி நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு நீதிமன்றத்தால்...

Read moreDetails

சீரற்ற காலநிலையால் யாழில் 2,900 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 850 குடும்பங்களை சேர்ந்த 2,910 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 1835 of 4587 1 1,834 1,835 1,836 4,587
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist