இலங்கை

யாழில் தாலிக்கொடியைத் திருடியவர் சிக்கினார்!

யாழ், வட்டுக்கோட்டைப் பகுதியில்  வீடொன்றின் பூட்டை உடைத்து தாலிக்கொடி உள்ளிட்ட 08 பவுண்  நகைகளைத் திருடிய குற்றச் சாட்டில் நபர் ஒருவரைப்  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அத்துடன் குறித்த...

Read moreDetails

மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்!

பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவககத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று...

Read moreDetails

பாடசாலைகளின் ஆபத்தான கட்டடங்கள் குறித்து ஆராய அமைச்சர் சுசில் விசேட பணிப்புரை!

வெல்லம்பிட்டிய ஜயவெராகொட வித்தியாலத்தில் கொங்ரீட் சுவர் உடைந்து விழுந்து, சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த...

Read moreDetails

மற்றுமொரு ஆய்வுக் கப்பலுக்கான அனுமதியைக் கோரியது சீனா!

இலங்கை கடற்பரப்பின் விசேட பொருளாதார வலயத்தை ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வுக் கப்பலை பயன்படுத்துவதற்கு இலங்கையின் அனுமதியை சீனா கோரியுள்ளது. இந்தியா, அமெரிக்காவின் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் கடந்த...

Read moreDetails

ரணில் ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்!

”ரணில் ராஜபக்ச அரசாங்கம் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும்” என புதிய மார்க்சிச லெனின் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா.செந்தில் வேல் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று(15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

Read moreDetails

மற்றொரு நீதிபதியும் கிரிக்கெட் வழக்கிலிருந்து விலகல் !

கிரிக்கெட் இடைக்கால கட்டுப்பாட்டுச் சபைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலிப்பதில் இருந்து மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நீல் இத்தவெலவும் விலகியுள்ளார். இன்று காலை, இந்த மனு...

Read moreDetails

இன்றைய மரக்கறிகளின் விலை பட்டியல்

பேலியகொட மானிங் சந்தையில் இன்று (16) ஒரு கிலோ மரக்கறிகளின் மொத்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கரட் ஒரு கிலோகிராமின் விலை 300 ரூபாயிற்கும் , போஞ்சி...

Read moreDetails

போலி விசாவில் கனடா செல்ல முயன்றவர் கைது

போலி கனேடிய விசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கை பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கட்டுநாயக்க...

Read moreDetails

நாட்டின் பல பிரதேசங்களிலும் பரவலான மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!

நாட்டின் பல பிரதேசங்களிலும் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இன்றும்...

Read moreDetails

வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம்

மத வழிபாட்டுத் தலங்களுக்கு சூரிய ஒளி  மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளை இவ்வருட இறுதிக்குள் பூர்த்தி செய்ய முடியும் என புத்தசாசன மத கலாசார...

Read moreDetails
Page 1834 of 4587 1 1,833 1,834 1,835 4,587
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist