இலங்கை

பட்ஜெட்டில் வாகன இறக்குமதிக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை என இலங்கை மோட்டார் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் கையிருப்பு ஓரளவு...

Read moreDetails

இலங்கைக்கு தென்கிழக்கே நிலநடுக்கம்!

இந்தியப் பெருங்கடலில் இலங்கைக்கு தென்கிழக்கே 800 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில் 6.1 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப்...

Read moreDetails

நவம்பரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

நவம்பர் மாதத்தில் முதல் 12 நாட்களில் மட்டும், 55 ஆயிரத்து 491 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் இருந்து...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு அழைப்பு!

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று பிற்பகல் 2 மணியளவில் முன்னிலையாகுமாறு...

Read moreDetails

உயிரைக் காக்கும் 1990 : அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை தொடர்பான பயிற்சி

இந்திய மக்களின் உதவியோடு தேசிய அளவில் இலவசமாக இடம்பெறும் அவசர நோயாளர் காவு வண்டிச் சேவை தொடர்பான பயிற்சிகள் நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுள்ளன. அதன்படி களனி பல்கலைக்கழகத்தில்...

Read moreDetails

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துங்கள்! சர்வதேசம் அழுத்தம்

இலங்கையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறையில் இருந்து விடுபட்டும் அச்சமின்றியும் செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என, அமெரிக்காவில் செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு சி பி...

Read moreDetails

கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தமிழகத்தில் தஞ்சம்!

கொலை உள்ளிட்ட குற்றச்  செயல்களுடன் தொடர்புடைய  யாழைச் சேர்ந்த சந்தேகநபரொருவர் சட்டவிரோதமான முறையில் தமிழகம் சென்று தஞ்சம் கோரியுள்ளார். யாழ் அரியாலைப்  பகுதியைச் சேர்ந்த குறித்த கடந்த...

Read moreDetails

யாழ். மாநகர சபை மீது மக்கள் அதிருப்தி!

யாழில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழையினால் கஸ்தூரியார் வீதியிலும், ஸ்ரான்லி வீதியிலும் வெள்ள நீர்  தேங்கிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து யாழ் மாநகர...

Read moreDetails

கொழும்பின் பல வீதிகளில் காத்திருக்கும் ஆபத்து : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் எச்சரிக்கை!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட வீதிகளின் இருபுறமும் உள்ள சுமார் 300 மரங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஒவ்வொரு தோட்டத் தொழிலாளர் குடும்பத்திற்கும் சொந்த நிலம் கிடைக்கும் – அமைச்சர் ஜீவன்!

தோட்டத்தொழிலார்களுக்கு அரசாங்கம் இலவச காணிகளை வழங்குவதாக அறிவித்துள்ளமையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் வரவேற்றுள்ளார். இதற்காக 4 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள...

Read moreDetails
Page 1840 of 4587 1 1,839 1,840 1,841 4,587
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist