இலங்கை

அரச வைத்தியசாலைகளின் பிரச்சினைகளை ஆராய பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையிலான குழு

தரமற்ற மருந்துகளினால் அண்மைக்காலமாக உயிரிழந்த நோயாளிகளின் மரணங்கள் குறித்து ஆராய பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையில் ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் வைத்தியசாலை அமைப்பில் உள்ள...

Read moreDetails

தபால் திணைக்களம் தொடர்பாக அரசாங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக...

Read moreDetails

யாழில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் நிகழ்வு

ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது. தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய...

Read moreDetails

யாழில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி விசேட வழிபாடு

ஆடிப்பிறப்பு நாளில் நாவாலியூர் சோமசுந்தரப் புலவரைப் போற்றி வழிபடும் முகமாக விசேட நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. தங்கத் தாத்தா பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய...

Read moreDetails

ஒன்லைன் பாஸ்போர்ட் சிஸ்டம் குறித்து அமைச்சரின் அறிவிப்பு

புதிதாக அறிமுகப்படுத்த இணையம் ஊடாக கடவுச்சீட்டை விண்ணப்பிக்கும் முறைமூலம் நாடு முழுவதும் உள்ள 51 பிரதேச செயலகங்களில் இருந்து மொத்தம் 29,578 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்துள்ளதாக பொது...

Read moreDetails

அஜித் ரோஹனவின் அடிப்படை உரிமை மீறல் மனுவை பரீசீலிப்பதற்கான திகதி நிர்ணயம்

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன சமர்ப்பித்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிக்க எதிர்வரும் ஓகஸ்ட் 03 ஆம் திகதி கூடுமாறு உச்ச...

Read moreDetails

யாழில் உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற நபர்: பதபதைக்க வைக்கும் புகைப்படங்கள்

யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில், இன்று ஆவரங்கால் - சர்வோதயா பகுதியைச் சேர்ந்த நபரொருவர் தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு  முயற்சி செய்த...

Read moreDetails

டீக்கடை கூட நடத்தாத ஜே.வி.பிக்கு. எப்படி நாட்டை ஆள முடியும் ? – மஹிந்தானந்த கேள்வி

மக்கள் விடுதலை முன்னணி நாட்டிற்குத் தேவையான மாற்று அணி அல்ல என்பதை மக்கள் தற்போது உணர்ந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மினுவாங்கொடையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா...

Read moreDetails

நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார்

எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் எதிர்கொள்ள தயார் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். பொறுப்பினை கைவிட்டு ஓடுவதற்கு பதில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் என...

Read moreDetails

சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று

நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு இன்று கூடியுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இலங்கை நேரப்படி நண்பகல் 12.00 மணிக்கு இந்தக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற...

Read moreDetails
Page 2110 of 4543 1 2,109 2,110 2,111 4,543
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist