இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழ்ப்பாண கடற்பரப்பில் சட்டவிரோத மீன் பிடி முறைமையில் மீன் பிடித்தமை மற்றும் கடலட்டை பிடித்தமை ஆகிய குற்றச்சாட்டில் இரு மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டள்ளனர். குருநகர் மற்றும்...
Read moreDetailsதற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 15ஆம் திகதி முதல்...
Read moreDetailsயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை’ (Integrated Newsroom) நேற்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹெல்வெற்றாஸ் நிறுவனத்துக்கும்...
Read moreDetailsநாட்டின் சொத்துக்களை விற்பனை செய்து வரவு செலவுத் திட்ட நெருக்கடியைத் தணிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற...
Read moreDetailsவெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொவிட் விதிமுறைகள் முழுமையாக தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கமைய, எந்தவொரு விமான நிலையம் அல்லது கடல் துறைமுகம் வழியாக இலங்கைக்கு வரும் எந்தவொரு...
Read moreDetailsபோதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்குடன் வடமாகாண பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். போதைப்பொருளை...
Read moreDetailsதற்போதைய மருந்து தட்டுப்பாட்டினால் கண் சிகிச்சை முடங்கி போயுள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், கண் வைத்தியசாலை மற்றும் கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும்...
Read moreDetailsசிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில், நல்லதண்ணி பொலிஸ்துறையினரின் ஊடாக, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விஷேட பாதுகாப்பு...
Read moreDetailsஇலங்கை கடற்படையினரால், தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தியாவின் சென்னையை சென்றடைந்ததாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் உறுதி செய்துள்ளது....
Read moreDetailsசீனாவினால் வழங்கப்பட்ட 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் நாட்டை வந்தடைந்தது. சீனாவினால் இலங்கை மக்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இவை நேற்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.