இலங்கை

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற திருக்கார்த்திகை உற்சவம்!

யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான வசந்தமண்டப...

Read moreDetails

சிறுநீரக மோசடி: வைத்தியசாலை பணிப்பாளர் சபைக்கு பயணத்தடை

சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் 6 உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...

Read moreDetails

நிதி மோசடி குற்றச்சாட்டு – ஜானகி சிறிவர்தன ஒரு வழக்கில் இருந்து விடுதலை!

நிதி மோசடி சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ள ஜானகி சிறிவர்தனவுக்கு ஒரு வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில்...

Read moreDetails

வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் ஜனாதிபதி பேச்சு !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் இன்று பிரித்தானிய, இந்திய மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மேலும் ஜப்பான், அமெரிக்க தூதுவர்களை மற்றும் சந்தித்து இருதரப்பு அபிவிருத்தி...

Read moreDetails

அதிகாரப் பகிர்வை இனவாதிகளே வலியுறுத்தும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் – டக்ளஸ் வேண்டுகோள்

அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார்....

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாதத்துக்கு மேல் விடுமுறை!!

வரவு செலவுத்திட்டத்திற்கு பின்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு மாதத்துக்கு மேல் விடுமுறை கிடைத்துள்ளது. நாடாளுமன்றம் கடந்த 13ஆம் திகதி கூடிய நிலையில் இதன் பின்னர் ஜனவரி...

Read moreDetails

பளை பிரதேசத்தில் ஆலயங்களில் தொடர்ச்சியாக திருட்டுச்சம்பவங்கள்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாம்ம் மற்றும் புலோப்பளை பகுதிகளில் உள்ள இருவேறு ஆலயங்களில் திருடர்கள் தமது கைவரிசையினை காட்டியுள்ளனர். பளை பிரதேசத்தில் தொடர்ச்சியாக திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற...

Read moreDetails

எரிவாயு விலையை அதிகரித்தாலும் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்காது

எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமைமா உள்ளிட்ட பொருட்களின் விலை...

Read moreDetails

மானிப்பாய் பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட மானிப்பாய் பிரதேசபை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) மானிப்பாய் பிரதேச சபையின் தலைவர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் 2023...

Read moreDetails

எங்கள் கடலையும் நிலங்களையும் தாரைவார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் – அங்கஜன்

எங்கள் கடலையும் நிலங்களையும் யாரோ சிலரின் லாபத்துக்காக தாரைவார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவசாயம், கடற்றொழில்,...

Read moreDetails
Page 2596 of 4493 1 2,595 2,596 2,597 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist