இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம் மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான வசந்தமண்டப...
Read moreDetailsசிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளர் சபையின் 6 உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடை கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன்,...
Read moreDetailsநிதி மோசடி சம்பவம் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் உள்ள ஜானகி சிறிவர்தனவுக்கு ஒரு வழக்கில் பிணை வழங்கப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில்...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பில் இன்று பிரித்தானிய, இந்திய மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மேலும் ஜப்பான், அமெரிக்க தூதுவர்களை மற்றும் சந்தித்து இருதரப்பு அபிவிருத்தி...
Read moreDetailsஅதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார்....
Read moreDetailsவரவு செலவுத்திட்டத்திற்கு பின்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு மாதத்துக்கு மேல் விடுமுறை கிடைத்துள்ளது. நாடாளுமன்றம் கடந்த 13ஆம் திகதி கூடிய நிலையில் இதன் பின்னர் ஜனவரி...
Read moreDetailsபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாம்ம் மற்றும் புலோப்பளை பகுதிகளில் உள்ள இருவேறு ஆலயங்களில் திருடர்கள் தமது கைவரிசையினை காட்டியுள்ளனர். பளை பிரதேசத்தில் தொடர்ச்சியாக திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற...
Read moreDetailsஎரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவுப் பொருட்களின் விலையில் மாற்றம் ஏற்படாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமைமா உள்ளிட்ட பொருட்களின் விலை...
Read moreDetailsதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட மானிப்பாய் பிரதேசபை வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) மானிப்பாய் பிரதேச சபையின் தலைவர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் 2023...
Read moreDetailsஎங்கள் கடலையும் நிலங்களையும் யாரோ சிலரின் லாபத்துக்காக தாரைவார்ப்பது மக்களுக்கு செய்யும் துரோகம் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விவசாயம், கடற்றொழில்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.