இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
சுனாமி நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!
2025-12-26
அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேக்கும், அனைத்து பல்கலைகழக பிக்குமார் மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் கல்வேவ ஸ்ரீதம்ம தேரருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. கடுவெல நீதவான்...
Read moreDetailsஉலக உணவுப் பாதுகாப்பில் 65 ஆவது இடத்தில் இருந்த இலங்கை இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 75 ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று...
Read moreDetailsசர்வதேச பல்கலைக்கழகங்களின் கிளைகளை நிறுவுவது தொடர்பான அறிக்கையை தயாரிக்க குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிற்கு இந்த பணிப்புரையை ...
Read moreDetailsமருந்து பொருட்கள் விலையேற்றத்தை கண்டித்து வடக்கு கிழக்கு பெண்கள் ஒன்றியம் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது. வவுனியா குருமண்காடு சந்தியில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் இலங்கை...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் எவரும் சுதந்திரமாக அரசியல் செய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று...
Read moreDetailsவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தை சமாளிக்க 2012 ஆம் ஆண்டு ஆளுநர்களுக்கு அனுப்பப்பட்ட பணம் ஆண்டு இறுதியில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் தலையிட ஆளுநர்கள் விரும்பவில்லை...
Read moreDetailsயாழ்ப்பாணப்பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு நேற்று (திங்கட்கிழமை) மருத்துவ பீட கூவர் அரங்கில் இடம்பெற்றது. “ஆராய்ச்சியினூடான ஞானம் - Wisdom through...
Read moreDetailsஇழப்பீட்டு பணியகம் ஊடாக ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர்...
Read moreDetailsஉணவுப்பாதுகாப்பின்மை, அத்தியாவசியமான மருந்துகளிற்கு பற்றாக்குறை போன்ற பல காரணிகளால் இலங்கை நெருக்கடியை எதிர்கொள்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐ.நா.வின் அலுவலகத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய...
Read moreDetailsஅரசியலமைப்பு பேரவைக்கான நியமனத்தை தாமதப்படுத்துமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.