இலங்கை

வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை!

வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு சந்திக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னர் போதுமான...

Read moreDetails

மாவட்ட அபிவிருத்தி சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்த தயார்: ஜனாதிபதி

மாவட்ட அபிவிருத்திச் சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்தத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாவட்ட அபிவிருத்திச்...

Read moreDetails

மன்னாரில் ‘மாவீரர் தின வியாபாரிகள்’ என்ற தலைப்பில் சுவரொட்டி!

மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் 'மாவீரர் தின வியாபாரிகள்' என சில பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2009 ஆம்...

Read moreDetails

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு!

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு காரணமாக வடமாகாணத்தில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை ஊழியர்களினால்...

Read moreDetails

நானுஓயாவில் 17 பேருக்கு சுயதொழிலுக்கான கடைகள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டன

நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட நானுஓயா பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 17 பேருக்கு சுயதொழில் செய்யவென நுவரெலியா பிரதேச சபையால் அமைக்கப்பட்ட கடைகள் உத்தியோகபூர்வமாக...

Read moreDetails

நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் – கெஹலிய

நாட்டைவிட்டு தேவையான அனுமதியைப் பெறாமல் வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உரையாற்றியபோதே...

Read moreDetails

யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில் போக்குவரத்து தொடர்பில் விழிப்புணர்வு!

யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாடசாலைக்கு அருகில் போக்குவரத்து கடமையில் மாணவர்கள் ஈடுபடுவது தொடர்பில் விழிப்புணர்வு செயற்பாடு பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டது. அந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மத்திய...

Read moreDetails

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கினை சட்டமா...

Read moreDetails

வவுனியா நகரசபைக்கு புதிய செயலாளர் நியமனம்!

வவுனியா நகரசபையின் புதிய செயலாளராக திருமதி விமலவேணி நிசங்க தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா நகரசபையின் முதல் பெண் செயலாளராக அவர் தமது...

Read moreDetails

விதிமுறைகளை மீறி பால் மா இறக்குமதி – நாடாளுமன்றில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிக்கை

சுங்கத்தில் வைக்கப்பட்டிருந்த 6 பால் மா கொள்கலன்கள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். இறக்குமதி மற்றும்...

Read moreDetails
Page 2622 of 4493 1 2,621 2,622 2,623 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist