இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
வரலாற்றில் மிக நீண்ட மின்வெட்டை நாடு சந்திக்க நேரிடும் என இலங்கை மின்சார சபையின் சுயாதீன பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன்னர் போதுமான...
Read moreDetailsமாவட்ட அபிவிருத்திச் சபைகளை மீண்டும் அறிமுகப்படுத்தத் தயார் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாவட்ட அபிவிருத்திச்...
Read moreDetailsமன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் 'மாவீரர் தின வியாபாரிகள்' என சில பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 2009 ஆம்...
Read moreDetailsஇலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணி புறக்கணிப்பு காரணமாக வடமாகாணத்தில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை ஊழியர்களினால்...
Read moreDetailsநுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட நானுஓயா பிரதேசத்தில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் 17 பேருக்கு சுயதொழில் செய்யவென நுவரெலியா பிரதேச சபையால் அமைக்கப்பட்ட கடைகள் உத்தியோகபூர்வமாக...
Read moreDetailsநாட்டைவிட்டு தேவையான அனுமதியைப் பெறாமல் வெளியேறும் வைத்தியர்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவர் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உரையாற்றியபோதே...
Read moreDetailsயாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாடசாலைக்கு அருகில் போக்குவரத்து கடமையில் மாணவர்கள் ஈடுபடுவது தொடர்பில் விழிப்புணர்வு செயற்பாடு பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டது. அந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். மத்திய...
Read moreDetailsயாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோருக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கினை சட்டமா...
Read moreDetailsவவுனியா நகரசபையின் புதிய செயலாளராக திருமதி விமலவேணி நிசங்க தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று (செவ்வாய்க்கிழமை) வவுனியா நகரசபையின் முதல் பெண் செயலாளராக அவர் தமது...
Read moreDetailsசுங்கத்தில் வைக்கப்பட்டிருந்த 6 பால் மா கொள்கலன்கள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்தார். இறக்குமதி மற்றும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.