இலங்கை

அனைத்து மத்ரசாக்களும் தடை செய்யப்படாது – சரத் வீரசேகர

நாட்டில் உள்ள அனைத்து மத்ரசாக்களும் தடை செய்யப்படாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

Read more

இந்திய மீனவர்களுடனான பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும் -இந்தியா மீண்டும் வலியுறுத்து!

இந்திய மீனவர்களுடனான பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கை கடற்பரப்பில் நேற்று இரவு 54 இந்திய மீனவர்கள் கைது...

Read more

கொத்மலை நீர்த் தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த் தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம், பிரதேசவாசிகளின் தகவலுக்கமைய இன்று (வியாழக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார்...

Read more

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

சர்வதேச அளவிலான விதி மீறல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது....

Read more

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 251 பேர் இன்று(வியாழக்கிழமை) முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய இதுவரை மொத்தமாக 87,881 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Read more

பெருந்தோட்ட காணிகளை வேறு தேவைக்காக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் – வேலு குமார்

பெருந்தோட்ட காணிகளை வேறு தேவைக்காக பயன்படுத்துவதை  அரசாங்கத்தில் உள்ள மலையகம் சார்ந்த  பிரதிநிதிகள் தடுத்து நிறுத்துவார்களா?" என ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க எச்சரிக்கை விடுப்பு!

யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்கநிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதாரப் பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார். யாழ். மாவட்டத்தில்...

Read more

கொழும்பில் போதைப்பொருள் பாவனை மிகவும் அதிகரித்து வருகிறது – நாமல் கவலை!

கொழும்பில் போதைப்பொருள் பாவனை மிகவும் அதிகரித்து வருகின்றமை மிகவும் கவலையளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சமூக உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்...

Read more

அரசாங்கத்தின் கணக்கின்படி ஐ.நா.வில் வெற்றி: ஜனாதிபதி தேர்தலில் கோட்டா படுதோல்வி – மனோ கணேசன்

உலகின் கண்காணிப்பு வலயத்தில் மீண்டும் இலங்கை என்ற உண்மையை அரசாங்கம் சிங்கள மக்களிடம் மறைக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....

Read more

யாழில் விவசாயக் கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது செயற்பாட்டில் இல்லாத விவசாய கூட்டுறவுச் சங்கங்களை மீளச் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்....

Read more
Page 3153 of 3180 1 3,152 3,153 3,154 3,180
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist