இலங்கை

தொற்றுநோயும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்கின்றார் பாதுகாப்பு செயலாளர்

ஏதேனும் ஒரு தொற்றுநோய், உயிரிழப்பை ஏற்படுத்துமாயின் அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார். எனவே அத்தகைய பிரச்சினையை கையாள்வதற்கு...

Read moreDetails

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 53 ஆயிரத்து 942 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்...

Read moreDetails

யாழில் பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது!

வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவரை கைது செய்துள்ளதாக தெல்லிப்பளைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் - அளவெட்டி, நாகினாவத்தை பகுதியில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரே நேற்று...

Read moreDetails

மக்களை ஆபத்தில் தள்ளுகின்றது அரசாங்கம் – சஜித் குற்றச்சாட்டு

நாட்டின் தற்போதைய நிலைமையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி ஒரு முடிவை எட்ட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இருப்பினும் தற்போதைய அரசாங்கம்...

Read moreDetails

போராட்டத்திற்கு உதவியவர்களை கைது செய்வதை நிறுத்தவும் – இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டத்தை அச்சுறுத்தல்களால் மலினப்படுத்த முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அத்தோடு, யாழில் நடைபெற்ற போராட்டத்திற்கு உதவியவர்களை விசாரணை செய்வதையோ அல்லது கைது...

Read moreDetails

தடுப்பூசி நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படும் – முழு விபரம் !

இலங்கையில் பல மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றும் (புதன்கிழமை) முன்னெடுக்கப்படும் என இராணுவம் தெரிவித்துள்ளது. அதன்படி 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் 02...

Read moreDetails

யாழில் கடந்த 24 மணித்தியாலங்களில் கர்ப்பிணி பெண் உட்பட நால்வர் கொரோனாவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 4 பேர்  கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர் என போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

Read moreDetails

இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆக அதிகரிப்பு – சுதர்ஷினி

நாட்டில் பதிவாகும் இறப்புகளின் எண்ணிக்கை 48.8% ஆகவும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30% ஆகவும் அதிகரித்துள்ளது என ஆரம்ப சுகாதார இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். கம்பஹாவில்...

Read moreDetails

கண்டி எசல பெரஹெரா குறித்த அறிவிப்பு!

கண்டி எசல பெரஹெராவிற்கு போதுமான பாதுகாப்பு வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கண்டி மாவட்டத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.ரத்நாயக்க தெரிவித்தார். கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக...

Read moreDetails

ஒரே நாளில் 4 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன !

இலங்கையில் நேற்று 4 இலட்சத்து 28 ஆயிரத்து 535 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 30,487 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ்...

Read moreDetails
Page 4057 of 4489 1 4,056 4,057 4,058 4,489
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist