இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜுவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகரசபை...
Read moreDetailsகிளிநொச்சி குளத்தினை சுற்றுலாத்தளமாக அமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல் இன்று காலை 9 மணியளவில் பூநகரியில்...
Read moreDetailsஅசாத் சாலி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையில் இருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் விலகியுள்ளார். தன்னை சி.ஐ.டி.காவலில் இருந்து விடுவிக்க...
Read moreDetailsகிளிநொச்சி கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உளநல பொருட்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன. சுவிஸ் மக்களின் நிதி உதவியுடன்...
Read moreDetailsகொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அவ்வாறு எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும்...
Read moreDetailsதிருகோணமலை - கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவுக்கு உட்பட்ட கோவில் கிராமம் பகுதியினூடாக செல்லும் பேராற்றுக்கு தடுப்புச் சுவர் அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு...
Read moreDetailsகொழும்புத்துறை உதயபுரம் கடலுக்கு நீராடச் சென்ற முதியவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் கடலுக்கு நீராடச் சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வீடு...
Read moreDetailsபால்மா இறக்குமதியின்போது அரசாங்கத்தினால் விதிக்கப்படும் வரியை முழுமையாக நீக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இன்று இடமபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர்...
Read moreDetailsநாட்டை முழுமையாக முடக்குவது என்பது எடுக்கப்படும் தீர்மானங்களின் இறுதி தெரிவாகவே அமையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர்...
Read moreDetailsவவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் உட்பட 76 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு, தெற்கு, செட்டிகுளம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பி.சி.ஆர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.