இலங்கை

நிதி திருத்த சட்டவரைபில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் – சட்டமா அதிபர்

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் முன்வைத்த நிதி திருத்த சட்டவரைபில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த...

Read moreDetails

வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

இலங்கையின் பல பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. வவுனியாவில்...

Read moreDetails

காணியை அபகரிக்கும் முயற்சியில் கடற்படை : கனரக வாகனங்களுடன் பாதுகாப்பு தீவிரம்

கோட்டாபய கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள காணியை அபகரிக்கும் முயற்சிக்கு எதிரான நாளைய போராட்டத்தை தடுக்கும் வகையில் முல்லைத்தீவு வட்டுவாகலில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின்...

Read moreDetails

கொத்தலாவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம்

கொத்தாலவல பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக ஆசியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக முன்றலில் காலை 11 மணிக்கு இந்த கவனயீர்ப்புப்...

Read moreDetails

கிளிநொச்சியில் அரச பேருந்து சேவையாளர்கள் போராட்டம்!

கிளிநொச்சியில் அரச பேருந்து சேவையாளர்கள் மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பில் இன்று (புதன்கிழமை) ஈடுபட்டனர். முழங்காவில் பகுதிக்கான சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவையினருக்கு...

Read moreDetails

இராஜாங்க அமைச்சர்களின் ஜப்பான் விஜயம் குறித்து விசாரணை – அரசாங்கம்

ஒலிம்பிக் போட்டிகளை பார்வையிடுவதற்காக ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர்கள் தேனுக விதானகமகே, டி.வி. சானக மற்றும் ரொஷன் ரணசிங்க ஆகியோர் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறும் என...

Read moreDetails

வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் குறித்து அறிவிக்க விஷேட இலக்கம் அறிமுகம்!

வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்கள் தொடர்பாக தகவல்களை வழங்க பொலிஸார் விஷேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன...

Read moreDetails

ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போது வெளியிட்ட கருத்து தொடர்பாக வாக்குமூலம்...

Read moreDetails

வேலைநிறுத்தப் போராட்டத்தில் தாதியர்கள் சங்கம்!

அரசாங்கம் உறுதியளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியதால், அதனை எதிர்த்து இன்று (புதன்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள 100 வைத்தியசாலைகளில்...

Read moreDetails

இலங்கைக்கு மேலும் 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள்

இலங்கைக்கு மேலும் 40 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கொண்டுவரப்படவுள்ளதாக பீஜிங்கில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் 4 முதல் 8ஆம் திகதிகளுக்கு இடையில்...

Read moreDetails
Page 4095 of 4492 1 4,094 4,095 4,096 4,492
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist