இலங்கை

நாட்டின் மேலுமொரு பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

நாட்டின் மேலுமொரு பகுதி இன்று (புதன்கிழமை) காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட்...

Read moreDetails

ஹஜ் பிரார்த்தனைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது – பிரதமர்

சமாதானம், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தை மதிக்கும் ஹஜ் பிரார்த்தனைகளுக்கு எவ்வித தடையும் ஏற்படாது என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். ஹஜ் பெருநாளை முன்னிட்டு அவர் இன்று...

Read moreDetails

இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதலை பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளே ஹஜ் பெருநாள் – ஜனாதிபதி!

உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளே ஹஜ் பெருநாள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஹஜ்...

Read moreDetails

இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஹஜ் பெருநாள் இன்று!

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று (புதன்கிழமை) புனித ஹஜ் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். உலகளாவிய ரீதியாக இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற பண்டிகைகளில் ஒன்றே புனித ஹஜ் பெருநாளாகும். இறை தூதர்களில்...

Read moreDetails

கொரோனா வைரஸினால் மேலும் 43 பேர் உயிரிழப்பு – புதிதாக ஆயிரத்து 511 பேருக்கு தொற்று!

கொரோனா வைரஸினால் மேலும் 43 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் ஆண்கள் 26 பேரும் பெண்கள் 17 பேரும்...

Read moreDetails

நம்பிக்கையில்லா தீர்மானம் 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிப்பு

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அதன்படி நம்பிக்கையிலாத் தீர்மானதிற்கு ஆதரவாக 61 வாக்குகளும் எதிராக 152 வாக்குகளும் செலுத்தப்பட்டன....

Read moreDetails

நாட்டில் மேலும் 1062 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 1062 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 2...

Read moreDetails

சிறுவர்களின் பாதுகாப்பிற்கு இணையம் பாரிய அச்சுறுத்தல் – அஜித் ரோஹண

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இணையம் ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவர் துஷ்பிரயோகம், அவர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர்கள்...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 980 பேர் பூரண குணமடைவு

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 980 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து...

Read moreDetails

நான்காவது அலையின் விளிம்பில் இலங்கை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

கொரோனா வைரஸின் நான்காவது அலையின் ஆரம்பத்தை இலங்கை நெருங்கியுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அச்சங்கத்தின் தலைவர்...

Read moreDetails
Page 4112 of 4488 1 4,111 4,112 4,113 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist