இலங்கை

டைனமைட் வெடிபொருள் வெடித்ததில் மீனவர் உயிரிழப்பு!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாயா நகர் பகுதியில் டைனமைட் வெடித்ததில் ஒருவர் இன்று(புதன்கிழமை) உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் குச்சவெளி-ஜாயாநகர் பகுதியைச் சேர்ந்த இமாம்தீன் அஷ்மீர்...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 472 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா வைரஸ்  தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 472 பேர் பூரண குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு...

Read moreDetails

கேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் வசிக்கும் 65 குடும்பங்கள் வரட்சியினால் பாதிப்பு!

முல்லைத்தீவு - கேப்பாபிலவு மாதிரி கிராமத்தில் வசிக்கும் 65வரையான குடும்பங்கள்  தற்போதைய வரட்சியான காலநிலை காரணமாக  குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட...

Read moreDetails

சுகாதார தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் – மன்னார் நகர சபை உறுப்பினர்

தற்போது மன்னார் மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சுகாதார தொழிலாளர்கள் மற்றும் அலுவலக சுத்திகரிப்பாளர்களுக்கு தடுப்பூசி வழங்க...

Read moreDetails

ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளப் போவதில்லை – அரசாங்கம்

இலங்கை அரசாங்கம் ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் பந்துல குணவர்த்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார். நாடாளுமன்றம் இன்று...

Read moreDetails

12ஆம் திகதி முதல் பாடசாலை அதிபர்கள்- ஆசிரியர்களுக்கு தடுப்பூசி!

அனைத்து பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சர்  ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் 12 ஆம் திகதி முதல்...

Read moreDetails

இலங்கையில் பயங்கரவாத அச்சுறுத்தல் – மீண்டும் அமெரிக்கா எச்சரிக்கை!

இலங்கையில் கொரோனா பரவல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் தீவிரமடைந்து வருவதன் காரணமாக இலங்கைக்கு பயணங்களை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்க பிரஜைகள் மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க...

Read moreDetails

UPDATE: சமந்த – நாமல் உள்ளிட்ட ஐவர் பிணையில் விடுதலை!

கைதுசெய்யப்பட்ட ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சமந்த வித்யாரத்ன மற்றும் நாமல் கருணாரத்ன உட்பட ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். வெலிமடை- போகஹகும்புர பொலிஸ் நிலையத்தில் இன்று முன்னிலையானபோது...

Read moreDetails

தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் வர்த்தமானியில் வெளியானது

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினராக பசில் ராஜபக்ஷவின் பெயர் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினராக அவர் நாளைய தினம்...

Read moreDetails

மாப்பிள்ளை தோழனுக்கு கொரோனா – பொலிஸார் உள்ளிட்ட 64 பேர் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தரின் பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதர பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர். கோப்பாய் சுகாதார வைத்திய...

Read moreDetails
Page 4150 of 4488 1 4,149 4,150 4,151 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist