இலங்கை

கொரோனா தொற்றினால் மேலும் 34 உயிரிழப்புக்கள் பதிவு

இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளமை நேற்று (வெள்ளிக்கிழமை) உறுதியாகியுள்ளது. இதனை அடுத்து இதுவரை மரணித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,191 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார...

Read moreDetails

நுவரெலியா- நோர்வூட் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக கண்டெடுப்பு

நுவரெலியா- நோர்வூட், வெஞ்சர் லோவலோரன்ஸ் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக  கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் லோவலோரன்ஸ் பகுதியைச் சேர்ந்த  திருக்கேதீஸ்வரன் (49...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 1,853 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,853 பேர் குணமடைந்துள்ளனர். இதனை அடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2...

Read moreDetails

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சித் தலைவர்களுக்கிடையில் அவசர சந்திப்பு

கூட்டமைப்பின் பங்காளிகள் கட்சித் தலைவர்களுக்கிடையில் அவசர சந்திப்பொன்று  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைச் செயலகத்தில்  இன்று காலை  11.30 மணிக்கு...

Read moreDetails

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில் இரத்து செய்யப்பட்ட நிறுவனத்திற்கு மீண்டும் மதுபானம் தயாரிப்பதற்கான அனுமதி!

மத்திய வங்கி பிணை முறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு மீண்டும் மதுபானம் தயாரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails

டெல்டா மாறுபாடு தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் – சந்திம ஜீவந்தர

டெல்டா மாறுபாடு வேகமாக பரவும் என்பதால் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்...

Read moreDetails

இலங்கையின் கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் கைகோர்க்குமாறு இந்தியாவிடம் டக்ளஸ் கோரிக்கை

இலங்கையின் கடல்சார் பொருளாதார அபிவிருத்தியில் கைகோர்க்குமாறு இந்தியாவிடம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, என...

Read moreDetails

ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு, நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கம் ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டுள்ளது. நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவரும்...

Read moreDetails

இந்து ஆலயங்களில் பூஜைகள் மற்றும் ஆலய திருவிழாக்களுக்கு சுகாதார அமைச்சு அனுமதி

இந்து ஆலயங்களில் பிரார்த்தனைகள், நித்திய பூஜைகள் மற்றும் ஆலய திருவிழாக்களை மட்டுப்படுத்தப்பட் பக்தர்களுடன் நடத்துமாறு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட்...

Read moreDetails

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவுக்கு இராணுவத்தினரே காரணம்- கருணாகரம்

கொரோனா கட்டுப்பாட்டுச் செயற்றிட்டத்தில் இராணுவத்தினரை இணைந்தமையானது, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read moreDetails
Page 4160 of 4487 1 4,159 4,160 4,161 4,487
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist