இலங்கை

தியவன்ன ஓயாவின் நிலைமை தொடர்பாக மீண்டும் கேள்வி எழுப்பிய சஜித்- சபையில் சலசலப்பு  

தியவன்ன ஓயா மாசடைந்துள்ளமை தொடர்பாக இதுவரை எந்ததொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் இன்று,...

Read moreDetails

உயர் தரப் பரீட்சை, புலமைப் பரிசில் பரீட்சைகளின் திகதி அறிவிப்பு!

2021ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் நான்காம் திகதி ஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது. ஒக்டோபர் நான்காம் திகதி முதல் ஒக்டோபர் 30ஆம் திகதிவரை...

Read moreDetails

சிலரின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தை பலவீனமடைய செய்கின்றது – பந்துல

சிலரின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தை பலவீனமடைய செய்யும் வகையில் அமைகின்றதென அமைச்சர்  பந்தல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...

Read moreDetails

சம்பள முரண்பாடுகளுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரி மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

சம்பள முரண்பாடுகள் மற்றும் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்பட வேண்டிய 25 சதவீத சம்பள உயர்வு ஆகியவற்றைத் தீர்ப்பதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, அரசாங்கத்தை வலியுறுத்தி...

Read moreDetails

மணிவண்ணனை சந்திக்க சட்டத்தரணிகளுக்கு அனுமதி மறுப்பு!

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்.மாநகர சபையின் காவல் படை...

Read moreDetails

மணல் மாஃபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!

மணல் மாஃபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பாதுகாப்பு ஆலோசனைக்குழுக்...

Read moreDetails

திருமதி  இலங்கை அழகியின் கிரீடத்தை பறித்த திருமதி உலக அழகிக்கு 10- 20ஆண்டுகள் சிறைத்தண்டனை!- சட்டத்தரணி

2021 ஆம் ஆண்டுக்கான திருமதி  இலங்கை அழகி போட்டியின் வெற்றியாளரான புஷ்பிகா டி சில்வாவின் கிரீடத்தை, அவரது தலையில் இருந்து வலுக்கட்டாயமாக திருமதி உலக அழகி கரோலின்...

Read moreDetails

5 இலட்சத்து 68 ஆயிரம் தடுப்பூசிகள் தேவைப்படுவதாக தகவல்!

இலங்கையில் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 23ஆம் திகதி...

Read moreDetails

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டை வந்தடைந்த இலங்கையர்கள் தொடர்பான விபரம்

கடந்த 24 மணி  நேரத்துடன் முடிவடைந்த காலப்பகுதியில் வெளிநாடுகளில் இருந்து 1,187 இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இதில் தோஹாவைச் சேர்ந்த 189 பேரும்,...

Read moreDetails

புத்தாண்டை முன்னிட்டு மேலதிக போக்குவரத்து சேவை!

புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக மேலதிக பேருந்து மற்றும் ரயில்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. அந்த...

Read moreDetails
Page 4407 of 4484 1 4,406 4,407 4,408 4,484
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist