இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இலக்கான சியோன் தேவாலயத்தை நேரில் சென்று பார்வையிட்டார் அமெரிக்க உயர்ஸ்தானிகர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இலக்கான சியோன் தேவாலயத்தை  அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரி அன்டோனி எப்.ரேன்சுலியும் அவரது குழுவினரும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) மட்டக்களப்பு...

Read moreDetails

கொரோனாவால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவு – புதிதாக 264 பேருக்கு தொற்று உறுதி!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. வத்தளையைச் சேர்ந்த 85 வயதுடைய பெண்ணொருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில்...

Read moreDetails

விமல் வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிப்பு

ரிஷாட் பதியுதீனை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிக்க அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை...

Read moreDetails

கத்தோலிக்க தேவாலயங்களைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டம்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தை கருத்தில் கொண்டு கத்தோலிக்க தேவாலயங்களைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டம் அடுத்த சில நாட்களில் அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள...

Read moreDetails

இன்று இதுவரை 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இலங்கையில் மேலும் 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 92,686 ஆக உயர்ந்துள்ளது. அதன்வகையில் இன்று இதுவரை 244 பேருக்கு தொற்று...

Read moreDetails

இலங்கை அரசாங்கம் வடகொரியா போன்று செயற்பட முடியாது – மங்கள

ஐ.நா. தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் வடகொரியா, வெனிசுவேலா அல்லது எரேட்ரியா போன்று செயற்பட முடியாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2015...

Read moreDetails

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 161 பேர் குணமடைவு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 251 ஆக உயர்ந்துள்ளது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 161 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த...

Read moreDetails

புத்தாண்டில் பெரிய அளவிலான கூட்டங்களுக்கு அனுமதி இல்லை – இராஜாங்க அமைச்சர்

புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அத்தோடு கொரோனா பரவுவதைத் தடுக்க...

Read moreDetails

நாடு கடத்தப்பட்ட தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் இலங்கையை வந்தடைந்தனர்

சுவிட்சர்லாந்து, ஜேர்மன் ஆகிய நாடுகளில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 இலங்கையர்கள், நாடு கடத்தப்பட்டு சிறப்பு விமானத்தின் மூலம் இலங்கையை வந்தடைந்துள்ளனர். அதன்படி ஜேர்மனியிலிருந்து 20 பேர், சுவிட்சர்லாந்திலிருந்து...

Read moreDetails

மட்டு.தேவாலயங்களில் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு

மட்டக்களப்பிலுள்ள  கிறிஸ்தவ தேவாலயப் பகுதிகளில், இராணுவத்தினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்தவர்களுக்கு எதிர்வரும் 2ம் திகதி பெரிய வெள்ளிக்கிழமையாகும். இதன்போது தேவாலயங்களில் விசேட ஆராதனைகள்...

Read moreDetails
Page 4437 of 4485 1 4,436 4,437 4,438 4,485
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist