இலங்கை

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , இருவர் காயமடைந்துள்ளனர் மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட பகுதியில் , வெள்ள அனர்த்தம் காரணமாக அந்தோணி பெர்னாண்டோ (வயது...

Read moreDetails

அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்குமான அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் திடீர் அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்காக, இன்று முதல் எதிர்வரும் 04ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்குப் பொதுமக்களுக்குச் சுகாதார வசதிகளைத் தடையின்றி...

Read moreDetails

விமான நிலையங்களுக்கு பயணிப்பவர்களுக்கு விசேட அறிவித்தல்!

நாடு முழுவதும் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக, பல விமான நிலைய அணுகல் வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான நிலையம் மற்றும்...

Read moreDetails

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 69 பேர் உயிரிழப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 25 மாவட்டங்களிலும் இதுவரை 69 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. அத்துடன், அனர்த்தங்கள் காரணமாக 34 பேர்...

Read moreDetails

மலையகப்பகுதிகளில் எந்நேரத்திலும் மண்சரிவு ஏற்படும் அபாயம்!

தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக எந்த நேரத்திலும் மலையகப் பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும்...

Read moreDetails

மறு அறிவித்தல் வரை க. பொ.த உயர் தரப் பரீட்சை உள்ளிட்ட அனைத்து பரீட்சைகளும் ரத்து!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மறு அறிவித்தல் வரை கல்வி பொது .தராதர உயர் தரப் பரீட்சை உள்ளிட்ட அனைத்துப் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள்...

Read moreDetails

இந்திய கடற்படையின் மகத்தான உதவி!

இந்திய அரசின் சார்பாக, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய கடற்படைக் கப்பல்களான ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதயகிரி ஆகியவை பேரிடர் நிலையினை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு வெள்ள...

Read moreDetails

மோசமான வானிலை: சுமார் 100 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தகவல்!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மேலும் பல இறப்புகள் பதிவாகியுள்ளன.  பதுளை மாவட்டத்தில் மாத்திரம் பேரழிவு காரணமாக 35 பேர் இறந்துள்ளதாக பதுளை...

Read moreDetails

மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

பாதகமான வானிலை காரணமாக நாட்டின் மின்சார விநியோகத்தில் சுமார் 25%–30% பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஷெர்லி குமார தெரிவித்தார். இன்று (28) நடைபெற்ற...

Read moreDetails

தெஹிவளை, பின்னவல விலங்கியல் பூங்காக்களுக்கு பூட்டு!

நிலவும் மோசமான வானிலையால் தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா மற்றும் பின்னவல விலங்கியல் பூங்காக்கள் பொதுமக்களின் பார்வைக்காக மூடப்பட்டிருக்கும் என்று தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails
Page 60 of 4493 1 59 60 61 4,493
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist