இலங்கை

இணையவழி முதலீட்டுக்காக காதலனின் வீட்டில் நகை திருடிய யுவதி கைது!

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பொலிஸ் நிலைய வீதியில் உள்ள காதலனின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால்...

Read moreDetails

காட்டு யானைகள் நடமாட்டம்; மாற்றியமைக்கப்படும் ரயில் அட்டவணைகள்!

காட்டு யானைகள் அடிக்கடி நடமாடும் பகுதிகளில் பகல் நேரத்தில் இரவு நேர அஞ்சல் ரயில்களை இயக்க அதிகாரிகளிடம் ஒரு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் முகாமையாளர்கள்...

Read moreDetails

நாணயக் கொள்கை வீதத்தை மாற்றாமல் வைத்திருக்க இலங்கை மத்திய வங்கி முடிவு!

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று (25) இடம்பெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை (OPR) வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக...

Read moreDetails

சில இடங்களில் 150 மி.மீ. அதிகமான மழை; மக்கள் அவதானம்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இலங்கைக்கு தெற்கே நேற்று நள்ளிரவு (நவம்பர் 25) நிலைகொண்டுள்ளது.  இது அடுத்த 30 மணி நேரத்தில்...

Read moreDetails

துறைமுக நகர ஆணைக்குழு திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது!

வரி ஊக்குவிப்பு இணக்கப்பாடு மற்றும் கண்காணிப்பை வலுப்படுப்படுத்தல் மற்றும் நிறுவன ரீதியான மீள்கட்டமைப்புக்கான திருத்தங்கள் உள்ளிட்ட 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக...

Read moreDetails

அதிகரித்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக, மேல் கொத்மலை...

Read moreDetails

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஏ.ஏ.எம். ஹில்மி எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம்...

Read moreDetails

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐந்து பேருக்கு பிணை!

வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்...

Read moreDetails

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைவராக தம்மிக்கவை நியமிப்பது குறித்து எந்த விவாதமும் இல்லை: அரசாங்கம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை நியமிப்பது குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்....

Read moreDetails

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் கைது!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) முன்னாள் தலைவர் மொஹமட் ஹில்மி, ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையக (CIABOC) கைது அதிகாரிகளால்...

Read moreDetails
Page 61 of 4488 1 60 61 62 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist