இலங்கை

யாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் - அரியாலை மற்றும் நல்லூர் அரசடிப் பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ஹெரோயின்...

Read moreDetails

பதுளை – கொழும்பு வீதி ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தம்!

பெரகல மற்றும் ஹல்துமுல்ல இடையே ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தடைப்பட்ட பதுளை - கொழும்பு பிரதான வீதி, ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வீதியில்...

Read moreDetails

மழை நிலைமை அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்!

இலங்கையைச் சுற்றியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலத் தளம்பல் காரணமாக, இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் மழை...

Read moreDetails

தீர்வுகளை அறிவிப்பதற்கு, அதிகாரிகளுக்கு 48 மணிநேரம் கால அவகாசம் வழங்கிய GMOA!

வைத்தியர்கள் மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு முன்வைக்கப்பட்ட தீர்வுகளை அறிவிப்பதற்கு, பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கு 48 மணிநேர கால அவகாசத்தை வழங்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

Read moreDetails

நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள்!

ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் குழுவொன்று இன்று பொல்துவ நாடாளுமன்ற சுற்றுவட்டாரத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்த நிலையில் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது. இராணுவ வீரர்களின்...

Read moreDetails

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் – மேல் மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆளுநர் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய மேல் மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆளுநருடன் விசேட கலந்துரையாடல்...

Read moreDetails

இலங்கை எக்ஸ்போ 2026 தயாரிப்புகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் 2026க்கான தயாரிப்புகள் குறித்த ஒரு பயனுள்ள கூட்டம் இன்று வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்தில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு...

Read moreDetails

ஜனாதிபதிக்கு நாமல் ராஜபக்ஷ பிறந்தநாள் வாழ்த்து!

நாட்டின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான அநுரகுமார திசாநாயக்கவின் 57வது பிறந்த தினம் இன்றாகும். புதிய மாற்றங்களை நாட்டில் ஏற்படுத்தி வருகின்ற தேசிய மக்கள் சக்தி...

Read moreDetails

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேருக்கு மரண தண்டனை!

கடந்த 2011ஆம் ஆண்டு எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேருக்கு மரணதண்டனை வழங்கி எம்பிலிப்பிட்டிய உயர் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. எம்பிலிப்பிட்டிய முல்லகசியாய பகுதியில் 2011ஆம்...

Read moreDetails

நாட்டில் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு!

தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்த வங்காள விரிகுடா உருவாகியுள்ள தாழமுக்கம், மேல் - வடமேல் திசையில் நகர்ந்து, தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காற்றழுத்த...

Read moreDetails
Page 63 of 4488 1 62 63 64 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist