இலங்கை

கல்முனையில் துப்பாக்கி, மெகசின்கள், கடவுச்சீட்டுகள் மீட்பு!

கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட மருதமுனை 03, மெளலான பகுதியில் ஒரு வீடடில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ரி-56 ரக துப்பாக்கிகள், இரண்டு மெகசின்கள் மற்றும்...

Read moreDetails

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு; விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள் கசிவு தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவு தொடங்கியுள்ளது.  கொழும்பில் இன்று (25) நடைபெற்ற...

Read moreDetails

துறைமுக நகர பொருளாதார ஆணையச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அனுமதி!

வரிச் சலுகைகளை அதிகரித்தல், ஒழுங்குமுறை மேற்பார்வையை வலுப்படுத்துதல் மற்றும் நிறுவன வழிமுறைகளை மறுசீரமைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட 2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு...

Read moreDetails

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உட்பட மூவர் நீதிமன்றில் ஆஜர்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட மூவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில்...

Read moreDetails

நிதி ஆணைக்குழுவின் விதந்துரைகள் சமர்ப்பிப்பு

நிதி ஆணைக்குழுவின் விதந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தலுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்திற்கமைய நிறுவப்பபட்டுள்ள மாகாண சபைகளுக்குத் தேவையான வளங்கள் தொடர்பாகவும், மாகாண சபைகளுக்கு...

Read moreDetails

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க அமைச்சரவை அனுமதி!

இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்களுக்கு சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

Read moreDetails

35 மில்லியன் ரூபா மோசடி; இருவர் கைது

35 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்காக இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக...

Read moreDetails

200,000 புதிய வரி செலுத்துவோரை பதிவு செய்த இறைவரித் திணைக்களம்!

இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 200,000 புதிய வரி செலுத்துவோர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) அறிவித்துள்ளது. அதே காலகட்டத்தில் 18,000 புதிய நிறுவனங்களும்...

Read moreDetails

2025 இன் முதல் பத்து மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை விஞ்சியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள் 14,433.82 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளதாக இலங்கை சுங்கத் தரவுகள் குறிப்பிடுகின்றன. இது முந்தைய...

Read moreDetails

பஹல கடுகன்னாவை மண்சரிவு;  அறிக்கையை சமர்ப்பித்த NBRO 

பஹல கடுகன்னாவையில் ஏற்பட்ட மண்சரிவைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கான உடனடி நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால தீர்வுகள் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்...

Read moreDetails
Page 62 of 4488 1 61 62 63 4,488
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist