இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பின் வான்வெளியை மூடிய ஈரான்!

ஈரான் வான் பரப்பு மூலமான பொதுமக்கள் விமானப் போக்குவரத்து சனிக்கிழமை காலை அவசரமாக திருப்பி விடப்பட்டது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் ‍ஈரானிய உச்ச...

Read moreDetails

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்!

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் இன்று காலை ஒரு தடுப்பு ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் சனிக்கிழமை (28) தெரிவித்தார். இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்படுவதற்கான...

Read moreDetails

சபாஹார் துறைமுகத்திற்கு இந்தியா நிதி ஒதுக்காதது ஏமாற்றம்

சபாஹார் துறைமுக மேம்பாட்டிற்கு பட்ஜெட்டில் இந்தியா நிதி ஒதுக்காதது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு ஈரானின்...

Read moreDetails

போர் மேகங்களுக்கு மத்தியில் அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை: ஜெனீவாவில் இன்று பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாக அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் இன்று ஜெனீவாவில் மூன்றாவது சுற்று...

Read moreDetails

ஈரானில் பதற்றம் :இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

ஈரானில் பதற்றம் அதிகரித்திருப்பதால் அந்நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அங்குள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெஹரானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த...

Read moreDetails

அணுசக்தி பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் ஈரான் கொள்கை உடன்பாடு!

தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான சர்ச்சையைத் தீர்ப்பதற்கான முக்கிய வழிகாட்டும் கொள்கைகள் குறித்து அமெரிக்காவுடன் ஒரு புரிதலை எட்டியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், அது தொடர்பான ஒப்பந்தம்...

Read moreDetails

ஈரானில் ஆட்சி மாற்றம் தேவை

ஈரானின் தற்போதைய ஆட்சி முறையில் மாற்றம் ஏற்படுவது 'நடக்கக்கூடிய மிகச்சிறந்த விடயம்' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து...

Read moreDetails

நோபல் பரிசு பெற்ற ஈரானியருக்கு ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை!

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கஸ் மொஹமதிக்கு (Narges Mohammadi) ஈரானிய நீதிமன்றம் மேலும் ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார். வடகிழக்கு நகரமான...

Read moreDetails

ஈரானில் அதிகரிக்கும் பதற்றம் – அமெரிக்கர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்!

ஈரானில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருவதால் விமான நிறுவனங்களும் விமானங்களை இரத்து செய்து வருகின்ற நிலையில் அங்கு இருக்கும் தங்கள் நாட்டவர்கள் உடனடியாக வெளியேருமாறு அமெரிக்க...

Read moreDetails

அமெரிக்கா – ஈரான் ஓமானில் இன்று உயர்மட்ட பேச்சுவார்தையில்! 

பல மாதங்களாக அதிகரித்து வரும் பதட்டங்கள், மாறிவரும் இராஜதந்திர சமிக்ஞைகளுக்குப் பின்னர் அமெரிக்காவும் ஈரானும் இன்று (06) ஓமான் தலைநகர் மஸ்கட்டில் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளன. சர்வதேச...

Read moreDetails
Page 14 of 17 1 13 14 15 17
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist