இந்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக்கிண்ணப் கால்பந்து தொடரில் ஈரான் அணி பங்கேற்காது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி...
Read moreDetailsபோரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். டெஹ்ரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல், போருக்கான நட்டஈடு வழங்குதல் மற்றும் எதிர்கால...
Read moreDetailsஈரான் கடல் எல்லைக்கு அருகிலுள்ள நீர்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த தாய்லாந்துக்கு சொந்தமான சரக்கு கப்பலுக்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தேசிய தாய்லாந்து செய்தி சேவை தெரிவித்துள்ளது. இன்று (11.03.2026)...
Read moreDetailsமத்திய கிழக்கில் போர் 12-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே இன்று உக்கிரமான வான்வழித் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று ...
Read moreDetailsதுபாய் விமான நிலையம் அருகே ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்தியர் உட்பட 4 பேர் காயம் அடைந்தனர். மேற்காசிய நாடான ஈரான் மீதான போர் 12வது...
Read moreDetailsஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த ஈரான் மகளிர் கால்பந்து அணியின் வீராங்கனைகளில் ஒருவர், மீண்டும் ஈரான் திரும்ப முடிவு செய்துள்ளதை அடுத்து, அங்கு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை ஆறாகக்...
Read moreDetailsமத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக உள்ளநிலையில், உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில்...
Read moreDetailsதெஹ்ரான், ஈரானின் பல பகுதிகளில் உள்ள பல எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து சனிக்கிழமையன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்கின. இஸ்லாமிய குடியரசின் எண்ணெய் வசதிகள் மீது...
Read moreDetailsஈரானின் இராணுவக் குழுக்கள் மீது அமெரிக்கா வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இராணுவ ரீதியாக ஈரானை விட அமெரிக்கா பலமடங்கு...
Read moreDetailsஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Lavan’ எனும் யுத்தக் கப்பலுக்கு அடைக்கலம் வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது. இதற்கமைய, 183 ஊழியர்களைக் கொண்ட இக்கப்பல் கடந்த 4ஆம் திகதி முதல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.