பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை
2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்
2026-06-27
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த மூன்று சரக்குக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் இடையிலான போர்...
Read moreDetailsபாகிஸ்தானில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெறாத நிலையில், ஹார்முஸ் நீரிணையில் இரண்டாவது கொள்கலன் கப்பல் தாக்கப்பட்டதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. நீரிணையை விட்டு வெளியே...
Read moreDetailsஅமெரிக்காவுடனான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதா இல்லையா என்பது குறித்து ஈரான் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி அடுத்தகட்ட...
Read moreDetailsதனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்கா கடற்படை இடைமறித்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நிறுத்தும்படி...
Read moreDetailsமத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது. ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை நீக்கப்படும் வரை,...
Read moreDetailsஈரானுடனான போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்படிக்கை எட்டப்படாவிட்டால், அந்த நாடு மீண்டும் கடுமையான இராணுவத் தாக்குதல்களைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...
Read moreDetailsஈரானிய படைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட லெகோ (Lego) பாணி அனிமேஷன் வீடியோக்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எதிரான பிரச்சாரத்தில் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. ஈரானிய...
Read moreDetailsலெபனானில் 10 நாட்கள் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிராந்தியத்தில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய மற்றும் லெபனான் அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும்...
Read moreDetailsஅமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும், ஈரான் தனது வெளியுறவுக் கொள்கையிலோ அல்லது மூலோபாய நிலைப்பாட்டிலோ எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்....
Read moreDetailsபாகிஸ்தானில் நடைபெற்ற அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானியத் தூதுக்குழுவின் தலைவர் மொஹமட் பாகர் கலிபாப் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈரானியத் தூதுக்குழுவுக்குத் தலைமை...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.