இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
கைதிகளை பார்வையிட இன்று சிறப்பு வாய்ப்பு!
2025-12-25
அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் (Yellowstone )தேசிய பூங்காவிற்கு செல்லும் நெடுஞ்சாலையில் லொறியொன்றுடன் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இத்தாலியைச் சேர்ந்த இரண்டு...
Read moreDetails'ஈரான் நாட்டிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன்' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி...
Read moreDetailsபல மாதங்களாக நடைபெற்ற பதற்றமான பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் உக்ரேனும், அமெரிக்காவும் புதன்கிழமை (ஏப்ரல் 30) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் பெரிதும் ஊக்குவிக்கப்பட்ட உக்ரேனிய கனிம வள ஒப்பந்தத்தில்...
Read moreDetailsஇந்தியா, பாகிஸ்தான் விவகாரம் குறித்து இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களுடன் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா...
Read moreDetailsநித்திய இளைப்பாறிய புனித பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனை நிகழ்வு வத்திக்கானிலுள்ள புனித பீட்டர்ஸ் பெசிலிக்கா தேவாலயத்தின் திறந்தவெளி முற்றத்தில் இன்று இடம்பெற்றன. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ...
Read moreDetailsஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அனைத்து வர்த்தக பங்காளிகள் மீதும் விதிக்கப்பட்ட கடுமையான வரிகளால், வரவிருக்கும் மாதங்களில் உலகளாவிய பொருளாதார உற்பத்தி மெதுவாக இருக்கும் என்று சர்வதேச...
Read moreDetailsஅமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாட்டிறைச்சிக்கு சீன அரசு தடைவிதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....
Read moreDetailsஅமெரிக்கா- சீனா இடையேயான வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் நாடுகளுக்கு, மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப் போவதாக சீனா எச்சரிக்கை...
Read moreDetailsமத்திய புளோரிடா விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன்பு திங்கட்கிழமை (21) டெல்டா ஏர் லைன்ஸ் விமானம் தீப்பிடித்து எரிந்தது. இதனல், விமானத்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக...
Read moreDetailsஅமெரிக்காவில் உள்ள தனியார் வாடிக்கையாளர்களுக்கு 800 டொலர்களுக்கும் அதிகம் பெறுமதியான பொருட்களின் ஏற்றுமதியை DHL எக்ஸ்பிரஸ் நிறுவனம் ஏப்ரல் 21 முதல் நிறுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.