தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியது வடகொரியா!

வடகொரியா தன்னை அணு ஆயுத நாடாக பிரகடனப்படுத்தியுள்ளதாக, அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது. வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் இந்த முடிவை மாற்ற முடியாதது...

Read moreDetails

சீன ஜனாதிபதியும் புடினும் அடுத்த வாரம் சந்திக்கவுள்ளதாக தகவல்!

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினும் அடுத்த வாரம் உஸ்பெகிஸ்தானில் சந்திப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவும் ரஷ்யாவும் மேற்கத்திய நாடுகளின் தணிக்கை மற்றும்...

Read moreDetails

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்வு!

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்வடைந்துள்ளது. 65 பேர் உயிரிழந்தாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளதாகவும் 26...

Read moreDetails

சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக உயர்வு!

சீனாவின் தென்மேற்கு சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46ஆக உயர்ந்துள்ளது. மேலும், குறைந்தது 50பேர் காயமடைந்தனர் மற்றும் 16பேர் காணவில்லை என அரச...

Read moreDetails

காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் அருகே குண்டுவெடிப்பு: ரஷ்ய தூதரக ஊழியர்கள் இருவர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் அருகே இன்று (திங்கள்கிழமை) பாரிய வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக ரஷ்ய செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது. இந்த...

Read moreDetails

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8பேர் உயிரிழப்பு- 9பேர் காயம்!

வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஒரே இரவில் குறைந்தது 8பேர் உயிரிழந்ததோடு, 9 பேர் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இன்று (திங்கட்கிழமை) அதிகாலை...

Read moreDetails

ஆப்கானில் குண்டுத்தாக்குதல்: தலிபான் சார்பு அறிஞர் உட்பட 18 பேர் உயிரிழப்பு- 23பேர் காயம்!

மேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் நகரில் உள்ள மசூதியில் நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில், 18பேர் உயிரிழந்துள்ளதோடு 23பேர் காயமடைந்துள்ளதாக, ஹெராத் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹமீதுல்லா...

Read moreDetails

கொவிட் தொற்று: சீனாவில் சுமார் 21 மில்லியன் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க உத்தரவு!

சீனா தனது சர்ச்சைக்குரிய பூஜ்ஜிய கொவிட் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றுவதால், முடக்கநிலைக்குள் தள்ளப்பட்டுள்ள சமீபத்திய சீன நகரமாக செங்டு மாறியுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள சுமார் 21...

Read moreDetails

முஸ்லிம் இன சிறுபான்மையினரை சீனா தடுத்து வைத்திருப்பது மனிதகுலத்திற்கு எதிரானது: ஐ.நா. மனித உரிமைகள்!

சின்ஜியாங்கின் வடமேற்குப் பகுதியில் உய்குர் மற்றும் பிற பெரும்பான்மையான முஸ்லிம் இன சிறுபான்மையினரை சீனா தடுத்து வைத்திருப்பது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று ஐக்கிய நாடுகளின் மனித...

Read moreDetails

பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனம்: பேரழிவு தரும் வெள்ளத்தில் ஏறக்குறைய 1,000பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், கிட்டத்தட்ட 1,000பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 30 மில்லியனுக்கும் அதிகமானோர் தங்குமிடமின்றி உள்ளனர். இந்த கன மழையைத் தொடர்ந்து, ஏற்பட்டுள்ள பேரழிவு...

Read moreDetails
Page 10 of 56 1 9 10 11 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist