இலங்கையில் நாளை துக்க தினம்!
2024-05-20
பாடசாலைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!
2024-05-20
மேற்கு காபூலில் உள்ள மசூதியில் பிரார்த்தனையின் போது நடத்தப்பட்ட சக்திவாய்ந்த குண்டுத்தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு 20க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தலைநகரின் மேற்கில் உள்ள கலீஃபா சாஹிப்...
Read moreஇராணுவத்தால் ஆளப்படும் மியன்மாரில், நாட்டின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைநகர் நெய்பிடாவில் உள்ள நீதிமன்றத்தில்...
Read more26 மில்லியன் மக்கள் வாழும் சீனாவின் நிதி மையமான ஷங்காயில், மேலும் 11 இறப்புகள் பதிவானதைத் தொடர்ந்து, பொதுமக்களின் அதிருப்தியை அதிகரித்து வரும் அறிக்கைகளுக்கு மத்தியில், கொவிட்...
Read moreசீனாவின் நிதி மையமான ஷங்காயில், கொவிட் தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு முடக்கநிலை கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாக ஷங்காய் அதிகாரிகள் கூறியுள்ளனர். புதிய நடவடிக்கைகளில், தொற்று...
Read moreஆப்கானிஸ்தான் முழுவதும் நான்கு குண்டுவெடிப்புகளில், குறைந்தது 31பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 87பேர் காயமடைந்துள்ளனர். முதல் குண்டுவெடிப்பு பால்க் மாகாணத்தில் உள்ள மசார்-இ-ஷெரீப்பில் உள்ள ஷியா மசூதியில் நடத்தப்பட்டது....
Read moreஅதிகரித்து வரும் இறப்புகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான புதிய தொற்றுகள் இருந்தபோதிலும் ஷங்காய், அதன் கொவிட் முடக்கநிலை கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்கியுள்ளது. மூடல்கள் மற்றும் உணவுப் பற்றாக்குறையால் வணிகங்களும்...
Read moreஷாங்காயில் உள்ள குடியிருப்பாளர்கள் உணவு இன்மையால் கடுமையான நெருக்கடியில் தத்தளித்து வருகின்றனர். இது அவர்களின் வாழ்க்கையை பரிதாபகரமானதாக மாற்றியுள்ளது. 'நாங்கள் ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே...
Read moreவடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டுமென அமெரிக்காவும், தென் கொரியாவும் வலியுறுத்தியுள்ளன. வடகொரியாவுக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி சங் கிம், கொரிய தீபகற்பத்துக்கான...
Read moreகடந்த மார்ச் மாத இறுதியில் நிதி மையம் முடக்கப்பட்டதிலிருந்து, முதல் முறையாக ஷங்காயில் கொவிட் தொற்று நோயால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் 89...
Read moreமேற்கத்திய நாடுகளால் அனுப்பப்பட்ட ஆயுதங்களை ஏற்றிச் சென்ற உக்ரைன் இராணுவ விமானத்தை வான் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தென்மேற்கு உக்ரைனில் உள்ள ஒடெசா...
Read more© 2021 Athavan Media, All rights reserved.