பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்
2026-06-27
தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கான தனது ஐந்து நாட்கள் சுற்றுப் பயணத்தை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்தார். அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு...
Read moreDetailsஉலகின் மிகப்பெரிய செம்பனை எண்ணெய் (FARMOIL) உற்பத்தி செய்யும் நாடாக இந்தோனேஷியா, ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியுள்ளது. இதன்படி, ஏற்றுமதிக்கு எதிர்வரும் 23ஆம் திகதியில் இருந்து தடை...
Read moreDetailsகடந்த 2011ஆம் ஆண்டு சுனாமியில் உருக்குலைந்த புகுஷிமா அணு உலை கழிவு நீரை பசிபிக் பெருங்கடலில் திறந்து விட ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது....
Read moreDetailsமார்ச் மாதம் விபத்துக்குள்ளான சீனாவின் ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் விமானம் வேண்டுமென்றே விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிகாரிகளின் முதற்கட்ட மதிப்பீட்டை மேற்கோள்...
Read moreDetailsவடகொரியாவில் கொவிட் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த இராணுவத்துக்கு அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் அழைப்பு விடுத்துள்ளார். மக்களுக்கு மருந்துகளை விநியோகிக்க உதவுமாறு இராணுவத்திற்கு கிம் ஜோங்...
Read moreDetailsவடகொரியாவில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா வைரஸ் (பிஏ.2 வகை வைரஸ்) தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் பியோங்யாங்கில்...
Read moreDetailsரஷ்ய துருப்புக்கள் கார்கிவ் பகுதியில் கொடிய பொறிகளை விட்டுச் சென்றுள்ளனதாக கார்கிவ் மாநில ஆளுநர் கூறுகிறார். விடுவிக்கப்பட்ட குடியேற்றங்களுக்கு விரைந்து செல்வதை விட தங்குமிடங்களிலேயே தொடர்ந்தும் இருக்குமாறும்...
Read moreDetailsகிழக்கு ஆசியாவின் கடற்பகுதியில் சீனாவுடனான பதட்டங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தாய்வான் வழியாக அமெரிக்க கடற்படை தனது இரண்டாவது கப்பலை அனுப்பியது. சர்வதேச சட்டத்தின்படி தாய்வானுக்கு அருகில்...
Read moreDetailsசீனாவில் திருமணப் பதிவுகளின் எண்ணிக்கையில் தொடர்ச்சியான சரிவு ஏற்பட்டு வருகின்றமையானது, பிறப்பு வீதம் குறைவதற்கு வழிவகுத்துள்ளது. இந்த நிலைமையானது, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தினைக் கொண்ட நாட்டின்...
Read moreDetailsபாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழகத்தில் பலூச் விடுதலை இராணுவம் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் மூன்று சீனர்களும் ஒரு பாகிஸ்தானிய பிரஜையையும் கொல்லப்பட்டதையடுத்து, ஏராளமான சீனர்கள் பாகிஸ்தானை விட்டுவெளியேறி வருகின்றார்கள்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.