பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துடன் வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் மற்றும் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பதினான்கு பேர் காயமடைந்துள்ளனர்....
Read moreDetailsவடக்கு நேபாளத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து, இதுவரை 21 உடல்களை மீட்புக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர். மீட்புப் பணியாளர்கள் கடினமான மலை நிலப்பரப்பில் இருந்து மேலும்...
Read moreDetails22 பேருடன் விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடுகளை நேபாள இராணுவம் கண்டுபிடித்துள்ளது. 'தேடல் மற்றும் மீட்புப் படையினர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தைக் கண்டுபிடித்துள்ளதாக இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் நாராயண்...
Read moreDetailsசீனாவில் மிகவேகமாக பரவிவந்த கொவிட்-19 தொற்றுப் பரவல், கடுமையான கட்டுப்பாட்டுகளால் தணிந்துள்ள நிலையில், சில கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டுள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. சீன தலைநகர் பெய்ஜிங்கில்...
Read moreDetailsகிழக்கு திமோர் கடற்கரையில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) கிழக்கு திமோருக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே...
Read moreDetailsபாகிஸ்தானின் மூத்த பத்திரிகையாளர்களுக்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் அரசு நிறுவனங்களை விமர்சித்ததாகக் கூறப்படும் தேசத்துரோக வழக்குகளின் கீழும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த...
Read moreDetailsபாகிஸ்தான் ஜெனரல்கள் புதிய இராணுவ தளபதியை நியமிப்பதற்காக முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளனர். அண்மைய மாதங்களில், பாகிஸ்தானில் பொதுத் தேர்தலுக்கான வலியுறுத்தல்கள் பல்வேறு...
Read moreDetailsஇந்தோ பசிபிக் பொருளாதார கட்டமைப்பை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொடங்கி வைத்துள்ளார். பதவியேற்ற பிறகு முதன்முறையாக ஜப்பான் சென்றுள்ள ஜோ பைடன், நேற்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக...
Read moreDetailsதென்மேற்கு ஈரானில் கட்டி முடிக்கப்படாத கட்டடம் இடிந்து விழுந்ததில், 10பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் டசன் கணக்கானோர் சிக்கியிருக்கலாம் என ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. அபாதானில் உள்ள...
Read moreDetailsவடகிழக்கு பிலிப்பைன்ஸ் மாகாணத்தை நெருங்கும் போது 130க்கும் மேற்பட்டவர்களை ஏற்றிச் சென்ற படகு தீப்பிடித்ததில், குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர், இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த விபத்தில்,...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.