வட கொரியா போருக்கு தயாராக இருப்பதை உறுதி செய்ய இராணுவப் பயிற்சி!

வட கொரியா தனது ஆயுதப் படைகள் எந்தப் போருக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக இராணுவப் பயிற்சிகளை விரிவுபடுத்துவதாகவும் தீவிரப்படுத்துவதாகவும் கூறியுள்ளதாக அரச ஊடகமான அதிகாரப்பூர்வ கொரிய...

Read moreDetails

போர் விமான உதவியோடு சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா

அமெரிக்கா முழுவதும் உள்ள முக்கிய இராணுவ தளங்களை உளவு பார்த்ததாக கூறப்படும் ராட்சத சீன பலூனை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பூமியில் விழும் குப்பைகளிலிருந்து பொதுமக்களைப்...

Read moreDetails

அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது: பிளிங்கன் அதிருப்தி!

அமெரிக்கா மீது உளவு பலூனை பறக்கவிட சீனா எடுத்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் பொறுப்பற்றது என்று இராஜங்க செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம்...

Read moreDetails

சீன கண்காணிப்பு பலூனை சுட்டு வீழ்த்த அமெரிக்க அதிகாரிகள் திட்டம்!

சீன கண்காணிப்பு பலூனை கண்காணித்து வரும் அமெரிக்கா, அதன் இடிபாடுகள் விழும் அபாயம் இருப்பதாகக் கருதப்பட்டதால், அதைச் சுட்டு வீழ்த்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு...

Read moreDetails

கொரிய தீபகற்பத்தை அமெரிக்கா போர் ஆயுதக் களஞ்சியமாக மாற்றுகின்றது: வடகொரியா குற்றச்சாட்டு!

கொரிய தீபகற்பத்தை அமெரிக்கா போர் ஆயுதக் களஞ்சியமாக மாற்றுவதாக வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட வட கொரிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட...

Read moreDetails

பிலிப்பைன்ஸில் நான்கு கூடுதல் இராணுவத் தளங்களுக்கான அணுகலை பெற்றுள்ளது அமெரிக்கா!

பிலிப்பைன்ஸில் உள்ள நான்கு கூடுதல் இராணுவத் தளங்களுக்கான அணுகலை அமெரிக்கா பெற்றுள்ளது. இது முக்கிய பகுதியான தென் சீனக் கடல் மற்றும் தாய்வானைச் சுற்றியுள்ள சீனாவைக் கண்காணிக்க...

Read moreDetails

பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக உயிரிழப்பு!

பாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள மசூதியில் தொழுகை நடத்திக்கொண்டிருந்த காவலர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 87ஆக அதிகரித்துள்ளது. இதுதவிர 157பேர் காயமடைந்துள்ளனர். இதில் சிலரின்...

Read moreDetails

பாகிஸ்தானிலுள்ள மசூதியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 12க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு- 140 பேர் காயம்!

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஒரு மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 140 பேர் காயமடைந்தனர். தொழுகைக்காக ஏராளமான...

Read moreDetails

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: பயணிகள் ரயில் தடம் புரண்டதால் எட்டு பேர் காயம்!

பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் குண்டுவெடிப்பில் பயணிகள் ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் போலான் மாவட்டத்தின் பேஷி பகுதியில், இன்று (வெள்ளிக்கிழமை) இந்த வெடிகுண்டு...

Read moreDetails

‘ஆப்கானிஸ்தானின் அச்சமற்ற சம்பியன்’ என பாராட்டப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற பெண் உறுப்பினர் சுட்டுக்கொலை!

'ஆப்கானிஸ்தானின் அச்சமற்ற சம்பியன்' என பாராட்டப்பட்ட முன்னாள் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது பாதுகாவலர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு...

Read moreDetails
Page 4 of 56 1 3 4 5 56
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist