எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
ரேபரேலி தொகுதியில் களமிறங்கும் ராகுல்காந்தி!
2024-05-03
மருத்துவ மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!
2024-05-03
நாட்டிற்குள் வரும் பயணிகளுக்கான கொவிட் தனிமைப்படுத்தலுக்கு செல்வதற்கான அதன் தேவை எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் முடிவடையும் என்று சீனா அறிவித்துள்ளது. சீனா தனது பூஜ்ஜிய- கொவிட்...
Read moreஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பெண்கள் பல்கலைக்கழகங்களில் சேர தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 5 பெண்களை தலிபான்கள் கைது செய்துள்ளனர். மூன்று ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்டனர்....
Read moreஆப்கானிஸ்தானில் வீதி சுரங்கப்பாதையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 32 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தலைநகர் காபூலை...
Read moreஇந்த குளிர்காலத்தில் கொவிட் நோய்த்தொற்றுகளின் எதிர்பார்க்கப்படும் மூன்று அலைகளில் முதல் அலையை சீனா அனுபவித்து வருவதாக சீனாவின் உயர்மட்ட சுகாதார அதிகாரி ஒருவர், தெரிவித்துள்ளார். இந்த மாத...
Read moreகடந்த மாதம் முன்னோடியில்லாத போராட்டங்களின் அலையைத் தொடர்ந்து சீனா முழுவதும் குறைந்தது ஒரு டசன் நகரங்கள், கொவிட் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன. ஷாங்காய் பொதுப் போக்குவரத்துக்கான சோதனைகளை இரத்து...
Read moreபிரித்தானிய சட்டமன்ற உறுப்பினர்கள் குழு தாய்வானுக்கு மேற்கொண்ட விஜயத்தை சீனா கடுமையாக கண்டனம் செய்துள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழு உறுப்பினர்கள் தாய்வானுக்கு மேற்கொண்டுள்ள பயணம் ஒரு...
Read moreவடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுடன் தொடர்புடைய மூன்று வடகொரிய மூத்த அதிகாரிகள் மீது அமெரிக்காவும் அதன் ஆசிய நட்பு நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதன்படி, ஆயுதங்களை...
Read moreவடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மதப் பாடசாலை ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 26பேர் காயமடைந்தனர். சமங்கன் மாகாணத்தில் உள்ள அய்பக் நகரில்...
Read moreஅதிக தினசரி கொவிட் தொற்று இருந்தபோதிலும் சில வைரஸ் கட்டுப்பாடுகளை சீனா அரசாங்கம் எளிதாக்கியுள்ளது. அதிகரித்து வரும் தொற்றுகளைக் கண்ட நகரங்களான ஷாங்காய் மற்றும் குவாங்சோவில் உள்ள...
Read moreசீனாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மிக அபூர்வமான முறையில் வெடித்துள்ள போராட்டங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த...
Read more© 2021 Athavan Media, All rights reserved.